மேலும் அறிய

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

பழனி முருகன் கோவில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்ட நிலையில், தேனி மாவட்டத்திலும் 7 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா வைரஸ் பரவி வருவதன் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வின்றி ஊரடங்கு விதிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய்தொற்று சூழ்நிலையை கருதி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அரசு அறிவித்த வழிமுறை நெறிமுறைகளின்படி  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபலமாக ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டாம் நாள் பெருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதை கருதி மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் நிலையில் 2.8.2021 மற்றும் 3..8.2010 ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

எனவே இரண்டு நாட்கள் பொதுமக்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் வரும் இரண்டாம் தேதியும் மூன்றாம் தேதியும் ஆடிப்பெருக்கு நாளான அன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .அதேபோல் வரும் 8-ஆம் தேதி  ஆடி அமாவாசை நாளை முன்னிட்டும் அன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் 2.8.2021 முதல் 8.8.2021 முடிய ஏழு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் ஆற்றங்கரைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget