மேலும் அறிய

Tungsten Mine: ”நான் 2023 அக்டோபரில் சொன்னேன்” டங்ஸ்டன் விவாகரத்தில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பாயிண்ட்.!

Madurain Tungsten Mine மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு:

நேற்றைய தினம் மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாவது “ 2024 ஆம் ஆண்டு டங்ஸ்டன் ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்திருந்தது. மேலும், இபிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழ்நாடு அரசு

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது , “கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என கடிதம் அனுப்பப்பட்டது. சுரங்க குத்தைகையை, மாநில அரசு கையாள வேண்டும் கடிதத்தில் குறிப்பிட்டேன். மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதும், மத்திய அரசு ஏல நடக்கையில் இறங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் தலையீட்டைத் தொடர்ந்து மறு ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. ஹிந்துஸ்தான்  நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்து, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 


Tungsten Mine: ”நான் 2023 அக்டோபரில் சொன்னேன்” டங்ஸ்டன் விவாகரத்தில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பாயிண்ட்.!

மத்திய அரசு செய்ய பரிந்துரை:

நேற்றைய தினம் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துது. பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமைய இருப்பதாக கருத்துருக்கள் வந்ததாகவும், இந்நிலையில் அப்பகுதிகளை தவிர்த்துவிட்டு, இதர பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.  மேலும், 2024 ஆம் ஆண்டு ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. 

அரிட்டாபட்டி:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. 

போராட்டம்:

இதனை கண்டித்து, டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு ஊருக்கு போக பாசன விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கிடாரிப்பட்டி அ.வல்லாளப்பட்டி நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 

இதையடுத்து, நேற்றைய தினம் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஏலம் தொடர்பாக , தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்தோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் , மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது, மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget