அருந்ததியர்கள் குறித்து அவதூறு - மதுரையில் சீமானின் உருவபொம்மை எரிப்பு
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்துவரும் நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே சீமானின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என பேசியிருந்தார்.
#madurai | அருந்ததியர்கள் குறித்து அவதூறு பேசியதாக, சீமானின் உருவபொம்மையை எரித்த தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரையில் கைது செய்யப்பட்டனர் !#madurai | #seeman | #ntk | @SeemanOfficial | @CatisKatci1
| @CakiTeni | @kaniyamutan | #issues | @erd_smc | #seeman | #admk | @abpnadu pic.twitter.com/5ufxlicmdc— arunchinna (@arunreporter92) February 20, 2023


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

