Madurai | மகனை அடித்துக் கொன்று சத்தமில்லாமல் சைக்கிளில் எடுத்துச் சென்ற பெற்றோர்! சிக்கவைத்த சிசிடிவி!
மது போதையில் ரகளை பெற்ற மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்து வைகை ஆற்று பகுதியில் தீவைத்து கொன்ற பெற்றோர்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எதிரே வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#abpnadu மது போதையில் ரகளை பெற்ற மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்து தீவைத்து கொன்ற பெற்றோர் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
— Arunchinna (@iamarunchinna) January 28, 2022
சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே முருகேசன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை. #madurai

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

