மேலும் அறிய

Madurai: X தளத்தில் தவறான தகவல் பதிவு; அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறதா?

அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

அர்ஜுன் சம்பத் X தளத்தில் உறுதிசெய்யப்படாத தவறான தகவலை பதிவிட்டது குறித்து விசாரிப்பதற்கு சம்மன் அளித்துள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் - மதுரை மாவட்ட எஸ்.பி., சிவ பிரசாத்.
 
கருவனூரில் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
 
 
மதுரை கருப்பாயூரணி காவல்நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத், அர்ஜுன் சம்பத் சம்மன் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது, ”இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தனது X தளத்தில் உறுதிபடுத்தாத தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செக்கானூரணி சம்பவத்தில் நடைபெற்ற காரணம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் சம்பத் அந்த சம்பவத்திற்கான காரணத்தை தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக எதற்காக தவறான காரணத்தை பதிவிட்டார் என விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளோம், அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். 
 
மதுரையில் முக்கிய குற்றசம்பவங்களை கண்டறிந்த காவல்துறை குறித்த செய்தி - Crime: கோடைகாலத்தில் கொள்ளை.... ஒரே குடும்பத்தை சேர்ந்த கும்பல் கைது - 180 நகைகள் மீட்பு
 

Madurai: X தளத்தில் தவறான தகவல் பதிவு; அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறதா?
 
சமூகவலைதள பக்கங்கள் கண்காணிப்பு குறித்த கேள்விக்கு 
 
மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து தனிப்பிரிவு உருவாக்கி அதன் மூலமாக சமூகவலைதளப்பக்கங்களை முழுமையாக கண்காணித்துவருகிறோம் எனவும், ஏற்கனவே கர்நாடகாவில் தமிழரை தாக்குவதாக பதிவிட்ட நபர் மீதும்,  தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் தாக்குவதாக பதிவிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனவும்.
 
கருவனூரில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வருவது குறித்த கேள்விக்கு :
 
மதுரை கருவனூர் கிராமத்தில் காரை எறித்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. உரிய ஆதாரம் கிடைத்தவுடன் அதனடிப்படையில் கைது செய்வோம் எனவும், கருவனூரில் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என்றார்.
 
புளியங்குளம் மோதல் சம்பவம் குறித்த கேள்விக்கு :
 
மதுரை செக்காணூரணி அருகே புளியங்குளம பகுதியில் நடைபெற்ற  இரு தரப்பு பிரச்சனை தொடர்பாக வீடியோ வெளியான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அது சாதிய ரீதியான மோதல் இல்லை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் விஸ்வா என்ற நபரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை கைது செய்யவுள்ளோம் என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget