மேலும் அறிய

பல லட்சம் மதிப்பிலான பம்பு செட் மோட்டார் காப்பர் வயர்கள் தொடர் திருட்டு - மதுரையில் விவசாயிகள் கவலை

விவசாய குறைதீர் கூட்டத்தில் பேசியும் கூட இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரை மேலூர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான 150க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட் மோட்டார் காப்பர் வயர்கள் தொடர் திருட்டு - விவசாயிகள் கவலை - காவல்துறையினர் மூலம்  உரிய நடவடிக்கை எடுக்ககோரி விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
 
பம்பு செட் மோட்டர் திருட்டு
 
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய மோட்டார் பம்பு செட் மற்றும் பஞ்சாயத்து போர்டு குடிநீர் போர்வெல் மோட்டார்களில் மின்சாரம் செல்வதற்காக இணைக்கப்படும் காப்பர் வயர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக புகார்கள் எழுந்துவருகிறது. இது போன்ற ஒவ்வொரு  மோட்டார்களிலும் இணைக்கப்படும்  6ஆயிரம் முதல் 10ஆயிரம்வரை மதிப்பிலான 30 மீட்டர் முதல் 50 மீட்டர் வரையிலான காப்பர்வயர்கள் மர்ம்நபர்களால் தொடர்ந்து திருடப்பட்டுவருதாகவும் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் , கேசம்பட்டி, பட்டூர், கருங்காலக்குடி வஞ்சிநகரம் , சேக்கிபட்டி, கச்சிராயன்பட்டி,  சுக்காம்பட்டி சொக்கலிங்கபுரம், அய்யாப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர், கீழவளவு, கீழையூர், பூஞ்சுத்தி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நூற்றுக்கு மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டில் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும், இது உரிய விசாரணை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
 
நடவடிக்கை எடுக்க கோரிக்கை 
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகி பழனிச்சாமி...,”மேலூர் பகுதியில் விவசாய இடங்களில் திருடு போன பம்புசெட் காப்பர்வயர்களை மீண்டும் வாங்குவதற்கு  பணம் இல்லாமல் வயர்கள் வாங்க முடியாத நிலையில் விவசாயத்திற்கான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும்,  இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வரும் சூழலில் இதுபோன்று தொடர்ச்சியாக 150 க்கு மேற்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்பு செட் காப்பர் வயர்களை திருடக்கூடிய நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ச்சியாக இது குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் பேசியும் கூட இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் 10ஆயிரம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget