மேலும் அறிய

பசு மாட்டின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - மதுரையில் அதிர்ச்சி

கடையில் மீதமுள்ள இட்லி, தோசை போன்ற பொருட்கள் குப்பையில் கொட்டப்படுவதால் அவற்றை இந்த மாடுகள் கால்நடைகள் உண்ணுகின்ற போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

மதுரை  கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாண்டி. இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக முடியாத நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து வைத்தியம் பார்த்திருக்கின்றார்கள். பசுவின் உடல் நிலை  மிகவும் மோசமாக இருந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவர்கள் அதை ஸ்கேன் செய்து எல்லாம் பார்த்த போது வயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பசு மாட்டின் வயிற்றில் 50 கிலோ  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - மதுரையில் அதிர்ச்சி
 
அதனை தொடர்ந்து நேற்று மாலை  தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் டாக்டர் வைரவர சாமி தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் அறிவழகன், முத்துராமன், விஜயகுமார், முத்துராம், மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு, உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவாக சுமார் 4 மணி நேரம் போராடி பசு மாட்டின் வயிற்றில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம்  அகற்றி இருக்கிறார்கள்.

பசு மாட்டின் வயிற்றில் 50 கிலோ  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - மதுரையில் அதிர்ச்சி
 பிளாஸ்டிக் கழிவுகள் ஆணி போன்ற குப்பைகள்  எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களானதால் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை  போன்று இறுகிப்போய் இருந்திருக்கிறது அறுவை சிகிச்சைக்கு பின் தொடர் சிகிச்சைக்காக கால்நடை பன்முக மருத்துவமனையில் மாடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது இது குறித்து டாக்டர் வைரவர் சாமி கூறுகையில்" பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகளை குப்பை மேட்டில் மேய விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். கடையில் மீதமுள்ள இட்லி தோசை போன்ற பொருட்கள் குப்பையில் கொட்டப்படுவதால் அவற்றை இந்த மாடுகள் கால்நடைகள் உண்ணுகின்ற போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

பசு மாட்டின் வயிற்றில் 50 கிலோ  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - மதுரையில் அதிர்ச்சி
 
இதனால் கால்நடைகள் மிகவும் அவதிப்படுகின்றன எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை கால்நடை மருந்தகங்களிலும் பலமுறை எடுத்துக் கூறி இருக்கிறார்கள். இருப்பினும் மக்கள் கண்டு கொள்வதாக இல்லை கால்நடை வளர்ப்போர் இது விசயத்தில் சற்று அதிக கவனம் செலுத்தி கால்நடைகளை நல்ல முறையிலே வளர்க்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget