மேலும் அறிய

வேங்கைவயல் விவாகரத்தில் காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

வேங்கை வயல் விவாகரத்தில் விரிவான விசாரணை செய்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது  - சிபிசிஐடி தரப்பு வாதம்

வேங்கை வயல் விவாகரத்தில் சிபிசிஐடி தரப்பின் வாதத்தை ஏற்று மனுதாரர் போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
வேங்கைவயல் தொடர்பான மனு
 
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு..,” கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்  கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தேன் அனுமதி மறுத்து காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது. எனவே  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் எனக் கூறி இருந்தார்.
 
நீதிபதி முன் விசாரணை
 
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்சனையே இது போன்று நடந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து விசாரணை நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார் மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள எண்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
 
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
 
எனவே இந்த விவகாரத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் திறன் பட விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடித்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிர்மல் குமார். வேங்கைவயல்  விவகாரத்தில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Job Alert: 8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
Special bus: 2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?
Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி
Madhampatti Rangaraj  | ’’அது கட்டாய கல்யாணம்!பணத்துக்காக இப்படியா?’’ மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் DNA TEST-க்கு வா’’
திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Job Alert: 8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
Special bus: 2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Top 10 News Headlines: ”பொறுப்பற்ற விஜய்”, தோனி ஓய்வா? பீகார் வாக்குப்பதிவு விறுவிறு  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”பொறுப்பற்ற விஜய்”, தோனி ஓய்வா? பீகார் வாக்குப்பதிவு விறுவிறு - 11 மணி வரை இன்று
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் -  பீகார் தேர்தல்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் - பீகார் தேர்தல்
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
Embed widget