மேலும் அறிய

குணா குகை கண்காட்சி: பாதுகாப்பு குறைபாடு, சுகாதார சீர்கேடு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு? நாளை விசாரணை!

குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

தீயணைப்புத் துறை அதிகாரிகள், குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.

உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப் பதிவு
 
மதுரை ஐயர்பங்களா பகுதியில் நடைபெறும் குணா குகை கண்காட்சியில் முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கு. போதிய  வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. குகை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படவில்லை என மாநகராட்சி பிறப்பில் அறிக்கை தாக்கல்.
 
மதுரையில் குணா குகை கண்காட்சி
 
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சபீனா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை ஐயர்பங்களா பகுதியில் "குணா குகை கண்காட்சி" செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அங்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. ஆகவே மதுரை ஐயர்பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
 
பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?
 
இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன்  விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, " பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? மிகவும் நெருக்கடியான சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறை தென் மண்டல மதுரை இயக்குனர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 
போதிய  வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது
 
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், போதிய  வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. குகை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படவில்லை என அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து , தீயணைப்புத் துறை சார்பில் ஆய்வு செய்து  அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. ஏன் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகள், குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget