மேலும் அறிய

திருமங்கலம் குவாரி அனுமதி ரத்து: மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

மன உறுதியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக இப்பகுதி போராடி நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

திருமங்கலம் தொகுதி திருமால் கிராமத்தில் உள்ள குவாரியின் அனுமதி ரத்து, மக்களுக்காக தான் திட்டம், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற  போராட்டகளத்துக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது...,” மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வேளாண் விளைநிலங்களை பாதிக்கும் வகையில், நீர் வழித்தடம் பாதிக்கும் வகையில், சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் மக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த வகையில் அழுத்தமான வெடிவைத்து பாறைகளை தகர்க்கும் குவாரிகளில் மூலம், குடியிருப்புகள் சேதாரம் அடைந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். தொடர்ந்து இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது இந்த ஆபத்தான அபாயகரமான சூழ்நிலை தடுத்து நிறுத்தி வேளாண் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .
 
பராசக்தி போல தாய்மார்கள் போராடி வந்தனர்
 
மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடப்பாடியாரின் வழிகாட்டுதலின்படி மக்களின் போராட்டத்தில் நாங்கள் முன்னெடுத்து வந்தோம். திருமங்கலம் தொகுதியில் உள்ள பல பகுதிகளில் விவசாயிகள் போராடி வந்தனர், கனிம வளங்கள் அதிக அளவில் சுரண்டப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருமால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தாய்மார்கள், விவசாயிகள் என போர்க்களத்துடன் போராடி வந்தனர். மன உறுதியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக இப்பகுதி போராடி நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இந்த போராட்டம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல புறநானூற்று தாய்மார்கள் போல, பராசக்தி போல தாய்மார்கள் போராடி வந்தனர் .
 
குவாரி உடைய அரசாணை ரத்து 
 
மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் கனிவோடு பரிசீலனை செய்து, மாவட்ட வருவாய் அலுவலர், கனிமவளத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு  அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து காலையில் 6:00 மணிக்கு தொடங்கிய அறப்போராட்டம் இரவில் 12:00 மணி அளவில் மாபெரும் வெற்றி அடையும் வகையில் அந்த குவாரி உடைய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்று அடைந்ததுள்ளது. தொடர்ந்து மக்களுக்காக தொடர்ந்து நான் போராடுவேன்” என கூறியுள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
Midsize Sedans 2026: சின்ன கல்லு, பெத்த லாபம்.. புத்தாண்டில் 4 புதிய மிட்-சைஸ் செடான்கள்.. கம்மி விலை, டாப் ப்ராண்ட்
Midsize Sedans 2026: சின்ன கல்லு, பெத்த லாபம்.. புத்தாண்டில் 4 புதிய மிட்-சைஸ் செடான்கள்.. கம்மி விலை, டாப் ப்ராண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
Midsize Sedans 2026: சின்ன கல்லு, பெத்த லாபம்.. புத்தாண்டில் 4 புதிய மிட்-சைஸ் செடான்கள்.. கம்மி விலை, டாப் ப்ராண்ட்
Midsize Sedans 2026: சின்ன கல்லு, பெத்த லாபம்.. புத்தாண்டில் 4 புதிய மிட்-சைஸ் செடான்கள்.. கம்மி விலை, டாப் ப்ராண்ட்
GV Prakash Kumar: அம்மா இறந்ததாக உதவி கேட்டு நாடகம்.. ஜி.வி.பிரகாஷை ஏமாற்றி பண மோசடி!
GV Prakash Kumar: அம்மா இறந்ததாக உதவி கேட்டு நாடகம்.. ஜி.வி.பிரகாஷை ஏமாற்றி பண மோசடி!
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Embed widget