மேலும் அறிய

மதுரையில் 6 ஆண்டுகளில் 542 விபத்துக்கள், 137 பேர் மரணம் - அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

நீதிமன்றத்தில் ஆஜராகாத நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மோகன் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள்.

மதுரை-திண்டுக்கல்  சமயநல்லுார் சாலையில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில்  137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயங்கள் அடைந்ததாக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. விபத்து தடுப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 

சமயநல்லுார் பகுதியில் அடிக்கடி விபத்து

 
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்...,” மதுரை-திண்டுக்கல் சாலையில் சமயநல்லுார் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. இதன்காரணமாக இப்பகுதி மக்கள் சாலையை கடப்பது, வாகனங்களை இயக்குவதில் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே சமயநல்லூர் பகுதியில் வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் கடந்த 2018 முதல் தற்போது வரை இந்த பகுதியில் நடைபெற்ற விபத்துகள் எத்தனை அதில் காயமடைந்தோர், இறந்தவர்கள் எத்தனை பேர் என்ன அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து. மேலும் இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
 
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள்
 
இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை தரப்பில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை நடைபெற்ற விபத்து குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதை 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயங்கள் அடைந்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன் காந்தி நேரில் ஆஜர் ஆகவில்லை. கோபம் அடைந்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.