மேலும் அறிய

காட்டாற்று வெள்ளத்தில் குழந்தையுடன் சிக்கித்தவித்த தாய்; 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட தாயும் குழந்தையும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு, ரெட் அலர்ட் விடப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கனமழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதுமாகவே பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகில் இருக்கக்கூடிய மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

 


காட்டாற்று வெள்ளத்தில் குழந்தையுடன் சிக்கித்தவித்த தாய்; 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

 

மூங்கில் காடு என்ற கிராமம் இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஆற்றில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஒன்றாக சேர்ந்து வரக்கூடியதால் இந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் இன்று காலையில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதிலும், விளை பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் அடைந்தனர்.

Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி


காட்டாற்று வெள்ளத்தில் குழந்தையுடன் சிக்கித்தவித்த தாய்; 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

இதனை தொடர்ந்து பரபரப்பான மூங்கில் காடு பகுதிக்கு விரைந்த அரசு துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சலுடன் ஒரு பெண் கடக்க முடியாமல் குழந்தையுடன் ஆற்று அருகில் நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்குழந்தையை தனது தாயுடன் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு அவரது உறவினரது வீட்டில் கோட்டாட்சியர் ஒப்படைத்தார். மேலும் மூங்கில் காட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை எனில் உடனடியாக செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வெள்ளம் குறையாத நிலையில் அந்த ஆற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Latest Gold Silver Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை?  12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
Embed widget