மேலும் அறிய

கேரளாவில் ஊருக்குள் புகுந்த புலி.. வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டது எப்படி?

புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கியவாறு வனத்துறையினரை தாக்கியது. உடன் வனத்துறையினர் புலியை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தது.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிரான்பி அருகே உள்ள அரணக்கல் எனும் பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 17) குடியிருப்பு பகுதிக்குள் இறங்கிய புலி, கேரள வனத்துறை குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. புலிக்கு மயக்க ஊசி செலுத்தி  பிடிக்க முயன்றபோது, ​​வனத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியைத் தாக்கியது. இதனால் தற்காப்புக்காக புலியை துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!


கேரளாவில் ஊருக்குள் புகுந்த புலி.. வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டது எப்படி?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாகும். அங்கு கரடி, புலி, காட்டெருமை, காட்டுயானை போன்று ஏராளமான வனவிலங்குகள் நிறைந்த மாவட்டமாகும். மேலும் வனவிலங்கள் பலவும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருவதும் வழக்கமாகும். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசித்துவரும் வண்டிப்பெரியார் அருகேயுள்ள கிரான்பி என்ற இடத்தில் கடந்த ஒரு வார காலமாகவே புலி ஒன்று நடமாடி வருவதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...


கேரளாவில் ஊருக்குள் புகுந்த புலி.. வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டது எப்படி?

அதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனிடையே புலியை வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்த வந்த நிலையில் கூண்டு அமைத்து பிடிக்க முயற்ச்சித்தனர். ஆனால் புலி வைக்கப்பட்ட கூண்டில் சிக்கவில்லை, தொடந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அப்பொழுது புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கிவாறு வனத்துறையினரை தாக்கியது. உடன் வனத்துறையினர் புலியை துப்பாக்கியால் சுட்டதில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி உயிரிழந்தது.

இது குறித்து கோட்டயம் பிரிவு வன அதிகாரி (DFO) என். ராஜேஷ் கூறுகையில், திங்கள்கிழமை காலை கிரான்பி அருகே உள்ள அர்னக்கல்லில் வசிக்கும் நாராயணனுக்குச் சொந்தமான பசு மற்றும் நாயை புலி கொன்றது.  திங்கள்கிழமை தேயிலைத் தோட்டத்தில் புலி   நடமாட்டத்தை உறுதி செய்தபின்  புலியை பிடிக்கும் பணி அதிகாலையில் தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட  வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறப்புக் குழுவில் இணைந்தனர். புலியை பிடிக்க வனத்துறையினர் முதலில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது  முதல் முயற்சி தோல்வியடைந்ததாலும், இரண்டாவது தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாகவும் 

CUET UG 2025: தேர்வர்களே.. இன்னும் சில நாட்கள்தான்- என்டிஏ க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


கேரளாவில் ஊருக்குள் புகுந்த புலி.. வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டது எப்படி?

முதலில் மயக்க ஊசி மூலம் தாக்குதல் நடத்திய போது, புலி திடீரென மனு என்ற வனத்துறை அதிகாரியைத் தாக்கியது. அதிகாரியை தாக்க முயன்ற புலி முதலில் அதிகாரியின் அணிந்திருந்த கேடயத்தை உடைத்து பின்னர் தலைக்கவசத்தை சேதப்படுத்தியது. இந்த நிலையில் புலி அதிகாரியின் தலையைத் தாக்க முயன்ற போது, தற்காப்புக்காக புலியை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதால் புலி சுடப்பட்ட நிலையில், புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உயிரிழப்புகளைத் தவிர்க்க வேறு வழியில்லை என்பதால் புலி சுடப்பட்டது என்று  கூறினார். இதற்கிடையே வனத்துறையினர் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டதே புலி இறப்பதற்க்கு காரணம் என விலங்குகள் நல ஆர்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget