Keezhadi Excavation | கீழடி : 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த மண்பானை.. தோண்டத் தோண்ட கிடைக்கும் அற்புதம்..
சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றொரு குழுவில் தோண்டும்போது 4 அடி ஆழத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கற்கள் ஒரே இடத்தில் அருகே அருகே வரிசையாக கிடைத்துள்ளன.

கீழடியில் சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றொரு குழுவில் தோன்டும் போது 4 அடி ஆழத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கற்கள் ஒரே இடத்தில் அருகே அருகே வரிசையாக கிடைத்துள்ளன. @kathiravan_vk | @gurusamymathi @thetalkter . . . . pic.twitter.com/BDG8qjRMdh
— Arunchinna (@iamarunchinna) March 11, 2022


#Abpnadu கீழடி 8ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் சூழலில் வண்ண பாசிகள், தந்தத்திலான பகடை, வட்ட சில்லுகள் கிடைத்தன. இந்நிலையில் பெரிய வடிவிலான பானை ஒன்று கிடைத்துள்ளது@62d5b392b8da49e | @AJeminy | @mano333max |@sasirekha01 | @poornasangeetha | @ArunagirSri | @9TIl1aBe8WBIGiK pic.twitter.com/ldjdpc48ny
— Arunchinna (@iamarunchinna) March 11, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

