மேலும் அறிய

இனிப்பான செய்தி.. குறைந்தது தக்காளி விலை.. இவ்வளவுதானா..? பழனியில் குவிந்த மக்கள்..!

பழனி காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40க்கு விற்கப்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தக்காளி கடந்த சில வாரங்களாக ஆப்பிள் பழத்துக்கு நிகராக விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் தக்காளி விலை அதிவேகமாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.200-க்கு மேல் தக்காளி விலை போனதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் சிலர் தக்காளியை குறைவான அளவில் மட்டும் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

பல இடங்களில் 'பெட்ரோல் வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்துக்கு வரத்து குறைவே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Taliban Govt: ”பெண்கள் 3-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கக்கூடாது” : தலிபான் அரசின் அடுத்த ஷாக்


இனிப்பான செய்தி..  குறைந்தது தக்காளி விலை.. இவ்வளவுதானா..? பழனியில் குவிந்த மக்கள்..!

40 ரூபாய்க்கு விற்பனை:

அதனால் அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதன்படி, பழனி தக்காளி மார்க்கெட்டில் நேற்று தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது.கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்ற நிலையில், நேற்று அதனை விலை ரூ.40 ஆக வீழ்ச்சியடைந்தது. மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ள போதிலும் தள்ளுவண்டி, சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Rahul Gandhi: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! நாடாளுமன்றத்தில் எண்ட்ரீ, டிவிட்டர் பயோவில் ராகுல் காந்தியின் சம்பவம்..!

இனிப்பான செய்தி..  குறைந்தது தக்காளி விலை.. இவ்வளவுதானா..? பழனியில் குவிந்த மக்கள்..!

IND vs WI: ’ஒத்துமைய காட்டுங்கப்பா.. ப்ளீஸ்’ : இந்திய அணிக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதரவு!

தக்காளி விலை சரிந்தது குறித்து பழனியை சேர்ந்த வியாபாரி கூறும்போது, கடந்த வாரத்தில் பழனி மார்க்கெட்டுக்கு 25 முதல் 30 டன் தக்காளி வரத்து இருந்தது. அப்போது 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,500 வரை விற்பனை ஆனது. நேற்று பழனி மார்க்கெட்டுக்கு 45 முதல் 50 டன் தக்காளி வரத்தானது. இதனால் அதன்விலை பாதியாக விலை குறைந்தது. அதாவது 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.750 வரை விற்பனை ஆனது. பழனி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என்றார். தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget