மேலும் அறிய

“பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா” - முருகனுக்கு பால் குடம் எடுத்து வேண்டிய அடிவார மக்கள்

முருகன் மாநாடு வருகின்ற 24,25 ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் 20 ம் தேதி 10 ஆயிரம் வியாபாரிகள், பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.

பழனிவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தரக்கோரி வியாபாரிகள் சார்பில் பழனி முருகனை வேண்டி பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது . இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நியமிக்கப்பட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டு கிரிவலப் பாதையில்  கார், வேன், பேருந்தில் இருந்து இருச்க்கர வாகனங்கள் வரை எந்த விதமான வாகனங்கள் செல்லாத வாரும் , கிரிவல பாதை அடைக்கப்பட்டது.  

2000 மதுபாட்டில்கள், 27 சேவல், 47ஆடுகள்... கருப்பண்ண சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு


“பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா” - முருகனுக்கு பால் குடம் எடுத்து  வேண்டிய அடிவார மக்கள்

மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலையோர கடைகளும் அகற்றப்பட்டது. கிரிவலப் பாதையில் பேட்டரி கார், இலவச பேருந்து சேவைகளை கோவில் நிர்வாகம் இயக்கி வைக்கிறது.  இந்நிலையில் சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் இழந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவிக்கின்றனர்.  


“பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா” - முருகனுக்கு பால் குடம் எடுத்து  வேண்டிய அடிவார மக்கள்

எங்கே செல்வது எவ்வாறு தங்களது குழந்தைளை வளர்ப்பது என்று இருக்கக்கூடிய சூழலில் பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா என்ற கோரிக்கையை பழனி ஆண்டவருக்கு வைத்து ஏராளமான வியாபாரிகளும் சிறு வணிகர்களும் ஒன்று இணைந்து திருஆவினன்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான பால்குடங்களை எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகத்திற்கு செய்து தங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரி பழனியாண்டவனிடம்  கோரிக்கை வைப்பதற்காக சென்று வருகின்றனர்.

Kerala Lottery Result Today (13.08.2024): ஸ்ரீ சக்தி SS-428 3 மணிக்கு முடிவுகள்! முதல் பரிசு - ரூ.75 லட்சம்

 


“பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா” - முருகனுக்கு பால் குடம் எடுத்து  வேண்டிய அடிவார மக்கள்

சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?

பழனி என்பது கோவில் நகரம் என்பதால் தங்களுக்கு மாற்று தொழில் தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்போது திருஆவினன்குடியில் இருந்து பால்குட ஊர்வலமானது புறப்பட்டு சன்னதி வீதி வழியாக வியாபாரிகள், பொதுமக்கள், இந்து அமைப்புகள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் முருகன் மாநாடு வருகின்ற 24,25 ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் 20ம் தேதி 10 ஆயிரம் வியாபாரிகள், பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget