மேலும் அறிய

வேடசந்தூர் அருகே கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் படுகாயம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 46). வழக்கறிஞர். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம் (வயது 78) கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒரு காரில் தனது மாமனார் மற்றும் மாமியார் கீதா (வயது 66) ஆகியோருடன் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காரை சாந்தப்பன் வயது 33 என்பவர் ஓட்டி வந்தார்.

'அமைச்சர் அந்தர் பல்டியா? 2 நாற்காலி, ஒரு மைக் இருந்தால் போதுமா?'- பேரவையில் கொந்தளித்த அமைச்சர் அன்பில்!
வேடசந்தூர் அருகே  கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாரலபட்டி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Twitter blue tick: ப்ளூ டிக்கிற்கு காசு கட்டிட்டீங்களா? - சலுகைக்கு நாள் குறித்த ட்விட்டர் நிறுவனம்..!

இதில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காரில் இருந்து சந்தோஷ் குமார் மற்றும் கீதா வெளியில் வந்து விட்டனர். முதியவர் பொன்னம்பலம் மற்றும் டிரைவர் சாந்தப்பன் காருக்குள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தீ மேலே கொளுந்து விட்டு எறிய தொடங்கியது.


வேடசந்தூர் அருகே  கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

இதனைப் பார்த்த அக்கம் பக்கம்தினர் காரின் இடிப்பாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தீயையும் பொருட்படுத்தாமல் மீட்டு எடுத்தனர். இதில் பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழ் தீயில் எரிந்து இரண்டு கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பன் முழங்காலுக்கு கீழ்ப்பகுதி தீயில் கருகியது. அதன் பிறகாக கார் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் சேதமானது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Gold, Silver Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்...!
வேடசந்தூர் அருகே  கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

Crime: கடனை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் - மிரட்டல் விடுத்த இருவர் கைது

வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்து ஆறு தனியார் ஆம்புலன்ஸ்களும் இரண்டு 108 ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget