மேலும் அறிய

கடைக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

பட்டப்பகலில் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

திண்டுக்கல் அருகே நிலக்கோட்டையில் இரும்பு கடைக்குள் புகுந்து  ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர் நிலக்கோட்டையில் தங்கி இருந்து, ஒரு இரும்பு கடையில் வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் வழக்கம் போல் இரும்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

Israel Hamas War: இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா.. ஆப்ரேஷன் அஜய் திட்டம் அறிவிப்பு..

கடைக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லில் கடந்த 2020-ம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அழகர் 6-வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் சுள்ளான் ரமேஷின் நண்பர்கள், அழகரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

Mahalaya Amavasya: மகாளய அமாவாசை; சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

இதை அறிந்த அழகர் குடும்பத்துடன் நிலக்கோட்டைக்கு வந்துவிட்டார். நிலக்கோட்டையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட கும்பல், நிலக்கோட்டைக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் பட்டப்பகலில் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடைக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொன்ற வழக்கு; திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

ABP Southern Rising Summit 2023 LIVE: ஆளுநர்கள் பாலமாக இருப்பவர்கள் : விபத்துகளை தடுப்பவர்கள், அவர்களை தவறாக புரிந்துகொள்ள தேவையில்லை - ஆளுநர் தமிழிசை

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்தநிலையில் அழகர் கொலை வழக்கு தொடர்பாக பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23), சர்புதீன் (19), கார்த்தி (20), மாணிக்கம் (20), பார்த்தசாரதி (20) ஆகியோர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நிலக்கோட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget