மேலும் அறிய

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  வரை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 160க்கு மேல் அதிகரித்துள்ளது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களில் முந்தைய வாரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் மே 12 முதல் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் கேரள மாநிலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் பலி எண்ணிக்கையுடன் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து இருவருக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் 14 வயது சிறுவன் ஒருவர் நெஃப்ரோடிக் நோய்க்குறி காரணமாக சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த 54 வயது நபர் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் கோவிட்-19 உடன் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் அதிக ஆபத்தை உணர்த்தியுள்ளன. இதனிடையே புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.


மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமைய தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிதுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget