மேலும் அறிய

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

’’மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை மாவட்டத்தில் நறுமணப்பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது’’

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் 77 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி செலவில் நறுமணப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடந்து நடந்து வந்தன. மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இப்பூங்கா அமைவதால் விவாசாயிகள், தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பயனடையக் கூடும் என கூறப்பட்டது. மேலும் இஞ்சி, ஏலம், சுக்கு, மல்லி, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட பொருட்களை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை இந்த நறுமணப்பூங்கா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
நறுமணப்பூங்காவிற்காகன்கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. நறுமணப்பூங்கா திறக்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2500 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் அச்சானி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
அதில், "சிவகங்கை நறுமண பூங்கா முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஊரக நகரமைப்பு துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை சிவகங்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நறுமணப் பூங்கா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமையும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு சிவகங்கையில் கட்டப்பட்டுள்ள நறுமண பூங்காவை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget