மேலும் அறிய

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

’’மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை மாவட்டத்தில் நறுமணப்பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது’’

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் 77 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி செலவில் நறுமணப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடந்து நடந்து வந்தன. மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இப்பூங்கா அமைவதால் விவாசாயிகள், தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பயனடையக் கூடும் என கூறப்பட்டது. மேலும் இஞ்சி, ஏலம், சுக்கு, மல்லி, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட பொருட்களை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை இந்த நறுமணப்பூங்கா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
நறுமணப்பூங்காவிற்காகன்கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. நறுமணப்பூங்கா திறக்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2500 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் அச்சானி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
அதில், "சிவகங்கை நறுமண பூங்கா முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஊரக நகரமைப்பு துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை சிவகங்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நறுமணப் பூங்கா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமையும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு சிவகங்கையில் கட்டப்பட்டுள்ள நறுமண பூங்காவை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை நறுமணப்பூங்கா - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget