மேலும் அறிய

Ayudha Pooja 2023: ஆயுதபூஜையை முன்னிட்டு டோக்கன் முறையில் வாட்டர் சர்வீஸ்; அதிகாலை முதல் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

சர்வீஸ் ஸ்டேசன்களிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது. தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது. 

இன்று 23-ம் தேதி திங்கள்கிழமையும் நாளை (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம். இந்நிலையில்  ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் வாட்டர் சர்வீஸ் செய்வதற்கு டோக்கன் முறையில் காத்திருந்து உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து கொள்கின்றனர்.


Ayudha Pooja 2023: ஆயுதபூஜையை முன்னிட்டு டோக்கன் முறையில் வாட்டர் சர்வீஸ்; அதிகாலை முதல் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

சிவகங்கையில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் இரு, நான்கு சக்கர வாகனங்களை சுத்தம் செய்ய சர்வீஸ் ஸ்டேசன்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். அதிகளவில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்ய குவிக்கப்பட்டதால் அனைத்து சர்வீஸ் ஸ்டேசன்களுமே சர்வீஸ் செய்ய முடியாமல் திணறி வருவதுடன் இரு, நான்கு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நேரம் ஒதுக்கி டோக்கன் போட்டு தருகின்றனர் சர்வீஸ் ஸ்டேசன் ஊழியர்கள். ஒவ்வொரு சர்வீஸ் ஸ்டேசன்களிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Ayudha Pooja 2023: ஆயுதபூஜையை முன்னிட்டு டோக்கன் முறையில் வாட்டர் சர்வீஸ்; அதிகாலை முதல் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அதே சமயம் சிவகங்கையில் பூக்கள், கடலை பொறி, பழங்கள் விலை உள்ளிட்டவை விலைகள் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வியாபாரி ராஜா நம்மிடம் கூறுகையில், “விலைவாசி அதிமாகிவிட்டது. கடந்தாண்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான பேரிக்காய் இந்தாண்டு 3 ஆயிரத்திற்கு உயர்ந்துள்ளது. இப்படி எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் வியாபாரம் மிகவும் குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் ஆன்மீக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: நவராத்திரி 8-வது நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்!

மேலும் க்ரைம் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காவல் நிலையம் அருகிலேயே கஞ்சாவுடன் போதை மாத்திரைகள் விற்பனை - உசிலம்பட்டியில் அதிர்ச்சி

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Embed widget