மேலும் அறிய

Madurai Hc: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அம்பேத்கர் சிலை.. தீர்ப்புக்காக தேதி ஒத்திவைப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,  தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

75வது ஆண்டு குடியரசு  தினத்தை முன்னிட்டு,  உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில்,  அரசியலமைப்பின்  சிற்பி டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
 

டாக்டர் அம்பேத்கருக்கு சிலை கோரி மனு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பட்டம் கிராமத்தை சேர்ந்த  ப.வீரபாண்டியன் , தாக்கல் செய்த மனுவில்...,”டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப் பின் சிற்பி. நமது இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் அவர் நமது சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். நமது நாட்டின் மக்களுக்கும் இந்திய அரசியலமைப்பின் மூலம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வர காரணமாக இருந்தவர். நமது அரசியலமைப்பின் 14 வது பிரிவு அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் சம பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் கிடைக்க காரணமானவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலின  சாதி மக்களுக்கும்   கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது .
 

வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட வேண்டும்

 
நமது நாட்டில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் உள்ளன. நமது நாடாளுமன்றத்திலும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.  மேலும் இங்கிலாந்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலை பொது நூலகத்தில் நிறுவப்பட்டது. ஆஸ்திரேலிய அரசும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை நிறுவி அவரை கவுரவித்துள்ளது. இந்த சூழலில் ,சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். 75வது ஆண்டு குடியரசு  தினத்தை முன்னிட்டு , உயர் நீதிமன்ற வளாகத்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் வெண்கலச் சிலையை நிறுவி, அவரை கவுரவிக்க வேண்டும். இது குறித்து, தமிழக சட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு  ஏற்கனவே அளித்துள்ளேன். எனவே,  உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில், டாக்டர்.B.R. அம்பேத்க ரின்  வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் M.S.ரமேஷ்,  மரிய கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,  தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget