மேலும் அறிய

Madurai: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடையா? ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு!

கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். காலை 8-மணி முதல் இரவு 8-மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகம் திறந்து மறுநாளே 3648 நபர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டனர்.

 

தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதே போல் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், போட்டோ, வீடியோ பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர். அதே போல் குழந்தைகள் பிரிவில் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தான் அனுமதி எனவும் தெரிவித்துள்ளனர்.
 

Madurai: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடையா? ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு!
இது குறித்து நூலகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் நம்மிடம்..,” தொடர்ந்து சிலவாரங்கள் அதிகளவு பார்வையாளர்கள் வருவார்காள். தொடர்ந்து வாசிப்பை நேசிக்கும் நபர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அப்போது தான் நூலகம் திறம்பட செயல்படும். நூலகத்தை அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். மக்களும் அதை உணர்ந்து சின்ன, சின்ன விசயங்களை பின்பற்றுவார்கள். தற்போது முதற்கட்டமாக சில குறிப்புகளுடன் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம் என தெரிவித்தனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget