மேலும் அறிய

ஜீன்கள் குறைப்பாட்டால் ஏற்பட்ட வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் - அரசு உதவ கோரிக்கை

’’சிறுவனை வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி  உதவிட  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்’’

அரிதினும் அரிதாக பாதிக்கப்படும், ஜீன்கள் குறைபாட்டால் ஏற்படும் தோல் நோயால் அவதிப்பட்டு வரும் 13 வயது சிறுவனை குணப்படுத்த முடியாமல், மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோருக்கு தமிழக அரசு உதவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜீன்கள் குறைப்பாட்டால் ஏற்பட்ட வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் - அரசு உதவ கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை  சேர்ந்தவர்கள் காட்டப்பன்-செல்வி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் காவியபாலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே உடலில் உள்ள தோல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். பொதுவாக மனித உடம்பின்‌ தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும்‌.    ஆனால்  சிறுவன் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே இருப்பதால், பிறந்தது முதலே உடல் முழுவதும் தீக்காயம் பட்டது போல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

ஜீன்கள் குறைப்பாட்டால் ஏற்பட்ட வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் - அரசு உதவ கோரிக்கை

மேலும் இதற்கு ஜீன்கள் தொடர்பான பிரச்சினையே காரணம்‌ என்று மருத்துவர்கள் கூறுவதாக சிறுவனின்  பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் மருத்துவம்‌ பார்த்தும் எவ்வித முன்னேற்றமும்‌, தீர்வும்‌ கிடைக்கவில்லை என்று காவியபாலனின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். தற்போது 8 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் காவியபாலன் படிப்பில் படு சுட்டியாக விளங்குவதாகவும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

காவிய பாலனை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. சிறுவனை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதனால்   மகன் காவியபலனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, காவியபலனின் தந்தை பிட்டர் வேலையை விட்டு விட்டு, வீட்டிலேயே‌ மளிகைக்கடை வைத்து,  கணவன் மனைவி இருவரும் குழந்தையை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா‌ காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


ஜீன்கள் குறைப்பாட்டால் ஏற்பட்ட வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் - அரசு உதவ கோரிக்கை

காவியபாலனின் தந்தை காட்டப்பன் 12ஆம் வகுப்பும், தாய் செல்வி பி.ஏ.வும் படித்துள்ளனர். வினோத‌ நோயால் பாதிக்கப்பட்டுள்ள‌ சிறுவன்‌ காவியபாலனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவ உதவிக்கு உதவிடவும், சிறுவனை வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி  உதவிட  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

’கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் கடவுள் மூத்த தேவி கோவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

 

திண்டுக்கல் : கி.பி.11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த மூத்த தேவி கோவில்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget