மேலும் அறிய

காரைக்குடியில் நிற்காமல் தப்பிச்சென்ற காரில் 5 கோடி ரூபாய் பிடிபட்டது...!

’’மதுரைக்கு எடுத்து சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் 5 கோடி ரூபாய் பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது?, ஏன் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை’’

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் பகுதியில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ள போலீசார் முயற்சித்தனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய அந்த கார்கள் சோதனைக்கு ஒத்துழைக்காமல் காரை ஓட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக  காவல்துறையினர்  குன்றகுடி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்தனர்.

காரைக்குடியில் நிற்காமல் தப்பிச்சென்ற காரில் 5 கோடி ரூபாய் பிடிபட்டது...!
 
தகவலின் அடிப்படையில் குன்றக்குடியில் 2 கார்களையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தப்பிச்சென்ற அந்த கார்களில் 5 கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு காரையும் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் கொண்டு வந்து கூடுதல் விசாரணை செய்தனர். காரில் இருந்த சேலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த காமராஜ், கோயம்புத்தூரை சேர்ந்த சண்முகம் ஆனந்த், குமார்  மற்றும் சென்னையை சேர்ந்த  மணிகண்டன் ஆகியோரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

காரைக்குடியில் நிற்காமல் தப்பிச்சென்ற காரில் 5 கோடி ரூபாய் பிடிபட்டது...!
 
இதனிடையே, மதுரை வருமானவரி துறை இணை இயக்குநர் ஸ்டாலினிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  காரைக்குடி வந்தவரிடம் காவல்துறையினர்  கைப்பற்றபட்ட பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட வருமான வரித்துறையினர், அதனை மதுரைக்கு எடுத்து சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் 5 கோடி ரூபாய் பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது?, ஏன் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகு கிடைக்கும் தகவலை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக  காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
 
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கார்களில் இருந்த கட்டைப்பைகளில் கத்தை, கத்தையாக இருந்தது. பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம் 5 கோடிக்கு மேலிருக்கும். இவர்களுக்கு எப்படி பணம், கிடைத்தது வேறு எதுவும் நெட் ஒர்க் செயல்படுகிறதா என, நவீன கருவிகள் மூலம் சோதனை செய்து வருகிறோம். முழு விசாரணை முடிந்த பின்புதான் எதையும் கூற முடியும்” என்றனர்
 

தலைப்பு செய்திகள்

மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நில விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு மாற்றம்!
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நில விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு மாற்றம்!
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget