மேலும் அறிய

பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்

பணியிடத்தில் ஒரு பணியாளரை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது பிரிவு 504 இன் கீழ் குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

பணியிடத்தில் ஒரு பணியாளரை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது பிரிவு 504 இன் கீழ் குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஊழியர்களின் பணி மற்றும் செயல்திறனைக் கேள்வி கேட்காமல் இருப்பது அல்லது பணியிட தவறான நடத்தையைக் கையாள்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு தேசிய மனநல நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இயக்குநர் ஒருவர் உதவிப் பேராசிரியரை அவமதித்ததாக ஒருவர் குற்றவியல் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார். 

இயக்குநர் தன்னை உரத்த குரலில் கண்டித்ததாகவும், கொரோனா காலத்திற்கு பிறகு அவரது செயல்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தனது மருத்துவ நிலையை மோசமாக்கியதாகவும் பேராசிரியர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்க விசாரித்த நீதிபதிகள் குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஊகமானது என்று தெரிவித்தனர்.

மேலும், குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தக்கவைக்கத் தேவையான சட்ட வரம்பை பூர்த்தி செய்ய மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

தொற்றுநோய்களின் போது பணியிட ஒழுக்கம் மற்றும் தொழில்முறை எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. எனவே இயக்குநரின் நடவடிக்கையை அந்த சூழலில் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

"தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனது இளைய ஊழியர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும்" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

 

 

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget