மேலும் அறிய

Patna: வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்.. இருவர் உயிரிழப்பு, பலர் காயம்..

பாட்னாவில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

பீகாரின் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள ஜெதுலி கிராமத்தில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில், அப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் தொடர்பான தகராறு இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது பயங்கர வாக்குவாதத்தில் கொண்டு சென்று, வன்முறை மோதலாக மாரியது. பின் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அங்குள்ள கட்டிடம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். முக்கிய குற்றவாளிகள் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். "நிலைமை கட்டுக்குள் உள்ளது. மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று பாட்னா எஸ்.எஸ்.பி கூறியுள்ளார்.  இறந்தவருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்திலிருந்து வாகனம் எடுக்கப்பட்ட பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட உமேஷ், தனது வாகனத்தில் இருந்து சரக்கை ஏற்றிக்கொண்டிருந்தார், இதன் காரணமாக, வாகன நிறுத்துமிடத்திற்கான பாதை தடைபட்டது. வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் பாதை தடையாக இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முத்திப்போன நிலையில், மோதல் ஏற்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதன் விளைவாக இருவர் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்ட நபர் உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்தனர். கெளதம் குமார் மற்றும் ரோஷன் குமார் இருவரும் உயிரிழந்தனர். அப்பகுதி மக்களால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.      

 

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget