மேலும் அறிய

Double Decker Flyover: ஆத்தாடி..! தென்னிந்தியாவின் முதல் டபுள்-டெக்கர் மேம்பாலம் - சுவாரஸ்யமான 5 தகவல்கள்

Double Decker Flyover: தென்னிந்தியாவின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம், பெங்களூருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

Double Decker Flyover: தென்னிந்தியாவின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம், பெங்களூருவில் 3.36 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம்:

பெங்களூருவின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளது. இது தென்னிந்தியாவில் சாலை வசதியை கொண்ட முதல் டபுள் டெக்கர் மெட்ரோ மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 3.36 கிமீ நீளம் கொண்டது மற்றும் ராகிகுடா மெட்ரோ நிலையத்தில் தொடங்கி சில்க்போர்டு சந்திப்பில் முடிவடைகிறது. இது சில்க் போர்டு சந்திப்பைச் சுற்றியுள்ள போக்குவரத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்ஸில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமத்திற்கு தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்ரேஷன் மூலம், சுமார் 449 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தரைப்பகுதியிலும், மேம்பாலத்தின் மீதும் வாகனங்கள் பயணிக்கும் நேரத்தில், இரண்டாவது தளமாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் செல்லும்.

அறிந்துகொள்ள வேண்டிய 5 சுவாரஸ்ய தகவல்கள்:

  • இது ஒரு சாலை மற்றும் மெட்ரோ மேம்பாலம் ஆகும். இதில் ஐந்து வெவ்வேறு இணைப்பிற்கான வளைவுப் பாதைகள் இருக்கின்றன. மூன்று வளைவுகளுக்கான பணிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு கட்டப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவில் இதுபோன்ற இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த மேம்பாலம் 3.36 கிமீ நீளம் கொண்டது மற்றும் ராகிகுடா மெட்ரோ நிலையத்தில் தொடங்கி சில்க்போர்டு சந்திப்பில் முடிவடைகிறது. மேம்பாலத்துடன் செல்லும் மெட்ரோ பாதை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) படி, இந்த ஆண்டு டிசம்பரில் அது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐந்தில் மூன்று இணைப்புப் பாதைகள் செயல்பாட்டிற்கு வந்திருப்பதால்,  போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தை ஓசூர் சாலையுடன் இணைக்கும் சாய்தளம் A, HSR லேஅவுட்டை இணைக்கிறது. Ramp C ஆனது BTM லேஅவுட்டை ஓசூர் சாலை மற்றும் HSR லேஅவுட்டுடன் இணைக்கிறது. இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள், கடந்த பத்தாண்டுகளாக போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள சில்க் போர்டு சந்திப்பைத் தவிர்க்கலாம்.
  • இந்த மேம்பாலத்தால் வெளிவட்டச் சாலையில் ஏற்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓசூர் சாலை, பி.டி.எம். லேஅவுட், எச்.எஸ்.ஆர். லேஅவுட் மற்றும் ராகிகுட்டா ஆகிய இடங்களுக்கு நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கும்,  ஓசூர் சாலை, பி.டி.எம். லேஅவுட், எச்.எஸ்.ஆர்., ஆகிய இடங்களுக்கு அடிக்கடி செல்லும் பயணிகளுக்கும், சில்க் போர்டு சந்திப்பைத் தவிர்த்து நகரின் எந்தத் திசையிலிருந்தும் லேஅவுட் மற்றும் ராகிகுட்டா பயணிக்கும் பயணிகளுக்கு 30-40 நிமிடங்கள் மிச்சமாகும்.
  • மே 2025க்குள் மீதமுள்ள இரண்டு இணைப்புப் பாதைகளின் கட்டுமானப் பணிகள் முடிவடையும். மேலும் இந்த முழு டபுள் டெக்கர் ஃப்ளைஓவர் கான்செப்ட் தினசரிப் பயணிகள் மற்றும் இந்தப் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் பயனளிக்கும் என கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget