மேலும் அறிய

முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் மரணம்

மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர். இந்த மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெறும் இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்:

மணிப்பூரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதல் முதலமைச்சருமான மைரேம்பம் கொய்ரேங் சிங்  வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று மாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் ஆர்.கே.ராபெய்சிங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலமைச்சர் வீட்டின் அருகே மதச்சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சரின் உறவினர்கள் 5 பேர் பரிதாபமாக காயம் அடைந்தனர்.

தொடரும் பதற்றம்:

மேலும், ட்ராங்லாபோய் கிராமத்தில் அதிகாலை 4 மணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட மொய்ராங் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குகி இன மக்கள் அதிகளவில் வசிக்கும் சூராசந்த்பூர் மலைப்பகுதிகளில் இருந்து ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி – மெய்தி இன மக்கள் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதி வழியில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அங்கு தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள், கலவரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget