மேலும் அறிய

பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

ஏஐ தொழில்நுட்பத்தால் இடது கையில் எழுதும் நபரின் புகைப்படத்தை உருவாக்க இயலவில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சு இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

உலகின் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக கருதப்படுவது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம். உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கள் நாடுகளை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளன. 

ஏஐ தொழில்நுட்ப உச்சி மாநாடு:

இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்ப உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இதில் உலகின் 100 முன்னணி நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பல்வேறு விவகாரங்களை மோடி பேசினார். 

அப்போது, அவர் சாதாரண விஷயத்தில் ஏஐ தொழில்நுட்பம் செய்யும் மிகப்பெரிய தவறை சுட்டிக்காட்டினார். அதாவது, ஏஐ தொழில்நுட்பத்திடம் நீங்கள் இடது கையில் யாராவது எழுதுவது போல புகைப்படம் கேட்டால், ஏஐ தொழில்நுட்பம் வலது கையால் ஒருவர் எழுதுவது போன்ற புகைப்படத்தையே பெரும்பாலும் தருகிறது என்றார். மோடி கூறிய இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இணையத்தில் இந்த விவகாரமே ட்ரெண்டாகி வருகிறது. மோடி கூறியதை பலரும் இணையத்தில் தேடி சரிபார்த்து வருகின்றனர். அப்படி சரிபார்க்கும்போது பிரதமர் மோடி கூறியது மிகச்சரி என்று தெரியவந்துள்ளது. 

ஏஐ என்ன தருகிறது?

இணையவாசிகள் பலரும் தாங்கள் மோடி கூறியதுபோல ஏஐ தொழில்நுட்பத்திடம் இடது கையில் படம் வரைபவர்களை கேட்டால் ஏஐ தொழில்நுட்பம் வலது கையில் படம் வரைபவர்களை காட்டுகிறது என்று பதிவிட்டு வருகின்றனர். 

மற்றொரு பயனாளி ஏஐ தொழில்நுட்பத்திடம் இந்த கேள்வியை கேட்டால் அது அளிக்கும் பதிலை அப்படியே விளக்கமாக வீடியோவாக அளித்துள்ளார். 

ஏஐ தொழில்நுட்பம் எந்தளவு மனித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மனிதனின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஏஐ-யின் சில செயல்பாடுகளும் அதேபோல அமைந்தது. அதனால், ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget