மேலும் அறிய

Noida | செல்லப்பிராணிகளுக்கு 'ஆப்'.. நொய்டாவில் புதுத்திட்டம்.. ப்ளான் இதுதான்!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நொய்டா பிராணிகள் பதிவு மையமானது செல்லப் பிராணிகள் பதிவுக்கு எளிய நடைமுறையை வகுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நொய்டா பிராணிகள் பதிவு மையம் செல்லப் பிராணிகள் பதிவுக்கு எளிய நடைமுறையை வகுத்துள்ளது. அதன்படி  நொய்டா வாழ் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் செல்லப் பிராணிகள் குறித்து பதிவு செய்யலாம், மேலும் பொதுமக்கள் செல்லப் பிராணிகளால் ஏற்படும் தொந்தரவு குறித்தும் புகார் கூறலாம். 

இது குறித்து நொய்டா மாநரகாட்சி தலைமைச் செயல் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், நொய்டா மக்களுக்காகவே செல்லப் பிராணிகள் பற்றி பதிவு செய்ய, சிறப்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சிறப்புச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒருவேளை செல்லப் பிராணிகளால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் பொதுமக்கள் அதில் புகார் அளிக்கலாம். செல்லப் பிராணிகள் உரிமையாளர்கள் தங்கள் பிராணிகள் குறித்து அதிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

செல்லப்பிராணியின் பெயர், நிறம், ப்ரீட், வயது, வளர்ப்பவரின் பெயர் மற்றும் முகவரி, நோய் பிரச்னை என அனைத்தையும் உரிமப் படிவத்தில் பதிவு செய்வது கட்டாயம். அதுமட்டுமன்றி நாய்க்கு எந்த நோய் பிரச்னைகளும் இல்லை என மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும்.  அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். 


Noida | செல்லப்பிராணிகளுக்கு 'ஆப்'.. நொய்டாவில் புதுத்திட்டம்.. ப்ளான் இதுதான்!

* நொய்டா வாழ் மக்கள் தங்களின் செல்லப் பிராணிகள் பற்றி பதிவு செய்வது கட்டாயமாகிறது.
* இதற்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பன்படுத்தி செல்லப் பிராணிகள் குறித்து பதிவு செய்யலாம்.
* ஆண்டு தோறும் செல்லப் பிராணிக்கான லைசன்ஸுக்காக ரூ.1000 வசூலிக்கப்படும்.
* முறைப்படி லைசன்ஸ் பெற்றபின்னர் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றின் முழு விவரம் குறித்தும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
* பார்க், வீதிகள், சாலைகள் என எங்கேயும் செல்லப் பிராணிகளை சுற்றவிடக் கூடாது.
* அதேபோல் செல்லப் பிராணிகள் குடியிருப்பு வீதிகள், சாலைகள் மற்று பூங்காக்களில் மலம் கழிக்கச் செய்யக் கூடாது.
பிராணிகளுக்கும் அசவுகரியம் இல்லாமல், அக்கம்பக்கத்தினருக்கும் தொந்தரவு இல்லாமல் பிராணிகளை வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் முழும்பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. அதேபோல், குடியிருப்புப் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பில்ல் நாய்ப் பண்ணைகள் வைக்கக் கூடாது. இவ்வாறு நொய்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஒருவேளை அவற்றை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டாலோ இல்லை வேறு நபரின் பராமரிப்பில் விட்டோலா இல்லையேல் செல்லப் பிராணி இறந்துவிட்டாலோ அது குறித்த தகவலையும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget