மேலும் அறிய

NGT fine on Delhi: குப்பை கழிவுகள் மேலாண்மையில் குறைபாடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதம்

குப்பை கழிவுகள் மேலாண்மை செய்வதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.

குப்பை கழிவுகளை முறையற்ற முறையில் மேலாண்மை செய்தமைக்காக சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ .900 கோடியை செலுத்துமாறு டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளை, சரியாக மேலாண்மை செய்யவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.

300 லட்சம் மெட்ரிக் டன் குப்பை:

இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளில் உள்ள குப்பை கழிவுகளின் அளவு 300 லட்சம் மெட்ரிக் டன்கள் இருப்பதாக தெரிவித்தது.

மேலும், சுமார் 80 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த நிலை டெல்லியின் சுற்றுச் சூழல் குறித்த மோசமான நிலையை காண்பிப்பதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.

குப்பை கிடங்குகளால், நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமன்றி, மீத்தேன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்ச்சியாக வெளியேறுகிறது. இதனால் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் சுவாசக் காற்றும், குடிக்கும் நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரிதான மற்றும் விலை உயர்ந்த பொது நிலங்கள் குப்பை கொட்டும் இடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மோசமான நிலைமையை சரிசெய்ய அவசரகால நடவடிக்கைகள் தேவை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது

ரூ.900 கோடி அபராதம்:

இந்த மூன்று குப்பைத் கூடங்களில் மலைபோல் குவிந்துள்ள, மூன்று கோடி மெட்ரிக் டன் அளவிலான கழிவுகளின் அளவைக் கருத்தில் கொண்டு, ரூ .900 கோடி சுற்றுச்சூழல் இழப்பீட்டாக வழங்க வேண்டும் என டெல்லி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவாகும் கழிவுகளை தற்போதைய கழிவுகளுடன் சேர்க்கப்படாமல் இருப்பதையும், விதிமுறைகளின்படி கழிவுகள் அகற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. 

இதையடுத்து, குப்பைகள் அகற்றுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை டிசம்பர் 31, 2022 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Also Read: Bomb Threat: மாஸ்கோவில் இருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: எங்கே தொடங்கியது வீழ்ச்சி..! விராட் கோலி எனும் யுகநாயகன் - மீண்டு(ம்) எழமுடியாத சரிவு, 4வது ஸ்டம்ப்
Virat Kohli: எங்கே தொடங்கியது வீழ்ச்சி..! விராட் கோலி எனும் யுகநாயகன் - மீண்டு(ம்) எழமுடியாத சரிவு, 4வது ஸ்டம்ப்
Virat Kohli Retirement: என்ன அவசரம் கிங் உங்களுக்கு? டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
Virat Kohli Retirement: என்ன அவசரம் கிங் உங்களுக்கு? டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழப்பு!
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழப்பு!
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: எங்கே தொடங்கியது வீழ்ச்சி..! விராட் கோலி எனும் யுகநாயகன் - மீண்டு(ம்) எழமுடியாத சரிவு, 4வது ஸ்டம்ப்
Virat Kohli: எங்கே தொடங்கியது வீழ்ச்சி..! விராட் கோலி எனும் யுகநாயகன் - மீண்டு(ம்) எழமுடியாத சரிவு, 4வது ஸ்டம்ப்
Virat Kohli Retirement: என்ன அவசரம் கிங் உங்களுக்கு? டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
Virat Kohli Retirement: என்ன அவசரம் கிங் உங்களுக்கு? டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழப்பு!
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழப்பு!
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Virat Kohli:
Virat Kohli: "கிரிக்கெட்டை கட்டியாண்டவருடா.." கோலியின் ஓய்வு முடிவுக்கு பேட்டிங் ஃபார்ம் காரணமா? டேட்டா இதுதான்
IPL 2025: ”வாய்ப்பு இல்லை ராசா” சொன்ன ஆஸி., தெ.ஆப்ரிக்கா வீரர்கள் - கலக்கதில் RCB, MI, DC - கப்பு போச்சா?
IPL 2025: ”வாய்ப்பு இல்லை ராசா” சொன்ன ஆஸி., தெ.ஆப்ரிக்கா வீரர்கள் - கலக்கதில் RCB, MI, DC - கப்பு போச்சா?
இந்த வாரத்தில் வங்கி விடுமுறை லிஸ்ட்: புத்த பூர்ணிமாவான இன்று வங்கிகள் எவ்வளவு நேரம் இயங்கும் தெரியுமா?
இந்த வாரத்தில் வங்கி விடுமுறை லிஸ்ட்: புத்த பூர்ணிமாவான இன்று வங்கிகள் எவ்வளவு நேரம் இயங்கும் தெரியுமா?
Erode Palani Rail: 20 ஆண்டுகால கனவு.. ஈரோடு - பழனி இடையே புதிய ரயில் பாதை.. எப்போது தொடங்குகிறது பணிகள்?
20 ஆண்டுகால கனவு.. ஈரோடு - பழனி இடையே புதிய ரயில் பாதை.. எப்போது தொடங்குகிறது பணிகள்?
Embed widget