மேலும் அறிய

எம்பிக்களுக்கு சிறுதானிய விருந்து.. நாடாளுமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட சிறப்பு சமையல் கலைஞர்கள்...உணவு பட்டியல் ரெடி...!

பிரதமர் மோடியின் முயற்சியில் தினை ஆண்டு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், நாளை தினை விருந்து வழங்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நாளை தினை விருந்து அளிக்கப்பட உள்ளது.

இந்த தினை விருந்தை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளிக்க உள்ளார். பிரதமர் மோடியின் முயற்சியில் தினை ஆண்டு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், நாளை தினை விருந்து வழங்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் தினை விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார். இட்லி, ராகி தோசை போன்ற சிறப்பு உணவு வகைகளை தயாரிக்க கர்நாடகாவில் இருந்து சிறப்பு சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 

ராகி மற்றும் வெள்ளை சோளத்தில் இருந்து ரொட்டி தயாரிக்கப்பட்டு, தினை உண்ணும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது வழங்கப்பட உள்ளது. கம்பு, சோள கிச்சடி மற்றும் தினை புட்டும் விருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 2018 இல் இந்திய அரசாங்கம் தினையை சத்தான தானியமாக அறிவித்தது. பின்னர், போஷன் மிஷன் திட்டத்தில் தினையும் சேர்க்கப்பட்டது.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், 14 மாநிலங்களில் உள்ள 212 மாவட்டங்களில் தினை சத்தான தானியமாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை தினை பயிர்களின் முதன்மை உற்பத்தி மற்றும் நுகர்வு மையங்களாக உள்ளன. இந்தியா, நைஜர், சூடான் மற்றும் நைஜீரியா ஆகியவை தினையின் முதன்மை உற்பத்தியாளர்களாக உள்ளன.

112 நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் பயிராக சோளம் உள்ளது. தினையை பொறுத்தவரை, 35 நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பளவில் சோளம் மற்றும் தினை ஆகியவை பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

மீதமுள்ள பரப்பளவில் ராகி (விரல் தினை), புரோசோ மில்லட்ஸ்), ஃபாக்ஸ்டெயில் மில்லட்ஸ் (கங்கினி) மற்றும் பிற பிரிக்கப்படாத தினைகள் பயிரிடப்படுகிறது.

 

தினையை அதிகளவில் உற்பத்தி செய்யும் பெரிய நாடாக இந்தியா உள்ளது. கங்கினி, குட்கி, சிறு தினை, கோடான், கங்கோரா, பார்னியார்ட், பஜ்ரா, ராகி ஆகியவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தினை பயிர் வகைகளை பயிரிடுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் 13.71 முதல் 18 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தினையை உற்பத்தி செய்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget