மேலும் அறிய

Manipur Violence : "என் மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது; உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த மேரி கோம்...!

மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Manipur Violence : மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

”மாநிலம் பற்றி ஏரிகிறது"

இந்த சம்பவம் பற்றி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ”என் மாநிலம் மணிப்பூர் பற்றி ஏரிகிறது; உதவுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரை ட்விட்டரில் டேக் செய்து கலவரமாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவு வேண்டும் என குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வலியுறுத்தியுள்ளார். 

இப்படி கலவரமாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடந்து அதன் பின்னணியை பார்க்கலாம்.

மணிப்பூர் கலவரம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிரென் சிங்சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற்று வருகிறது. இம்மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டீஸ் என்ற இன மக்கள் வசித்து வருகின்றனர்.  மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மெஸ்டீஸ் இன மக்களின் கோரிக்கைக்கு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, மணிப்பூர் அனைத்து பழங்குடியின அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் 7 மாவட்டடங்களில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு எதிராக பல இடங்களில் எதிர் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் சவ்ரசந்திரபூர் என்ற இடத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே  கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது. இந்த மோதலில் வீடுகள், தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் இருந்த கார்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறையால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

8 மாவட்டங்களில் ஊரடங்கு

தற்போது ஏற்பட்டுள்ள பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையேயான கலவரத்தால் ஐந்து நாட்களுக்கு அம்மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் அல்லாத மக்கள் வசிக்கும் பகுதியான இம்பால் மேற்கு, ஜிரிபாம், பிஷ்ணுபூர், காக்சிங், தௌபல் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான சுராசந்த்பூர், காங்போக்பி, தெங்னௌபால் ஆகிய மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்க போலீசாரும், ராணவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக மாறிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Top 10 News Headlines: திமுகவின் பண்ணையார் மனப்பான்மை, 60% ஊதிய உயர்வு, ஐபிஎல் பிளே-ஆஃப்- 11 மணி வரை இன்று
திமுகவின் பண்ணையார் மனப்பான்மை, 60% ஊதிய உயர்வு, ஐபிஎல் பிளே-ஆஃப்- 11 மணி வரை இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget