மேலும் அறிய

யாருமில்லாத வீடு.. ஃப்ரிட்ஜுக்குள் இருந்த ஆண் சடலம் - டெல்லியை அதிரவைத்த சம்பவம்!

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தனது உறவினர் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என ஒரு நபர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

இதையடுத்து, தகவல் கொடுத்த நபர், உறவினரின் வீடு அமைந்துள்ள கௌதம்புரிக்கு சென்று பார்த்தபோது, ​​குளிர்சாதனப் பெட்டியில் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குளிர்சாதனப் பெட்டியில் சடலம் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாக தெரிவித்தனர்

இறந்த நபர் ஜாகீர் என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனித்தனியாக வேறு வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் துப்பு கிடைத்து இருப்பதாக போலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மமான முறையில் அவர் இறந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget