மேலும் அறிய

Watch Video: சரசரவென கோயிலின் உச்சிக்கு ஏறிய நபர்! ஒன்றரை மணி நேரம் பகீர்.. பரபரப்பு!

கோயிலின் வளாகத்தில், கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருகாளஹஸ்தி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில் புகழ்பெற்ற சிவன் ஆலயமாக திகழ்கிறது.

இந்நிலையில், கோயிலின் வளாகத்தில், கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மன நலம் பாதிக்கப்பட்ட அந்த நபர், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளார். ஒரு கட்டத்தில் கோபுரத்தின் மேலிருந்து குதிக்க முயன்றார்.

இதை படிக்க: ‛வாங்க என் செல்லங்களா...’ அப்பா உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை வரவேற்ற ஐஸ்வர்யா!

கோயில் பாதுகாவலர்கள், அப்பகுதியினர், போலீசார் ஆகியோரின் பெரும் முயற்சிக்கு பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மன நல பாதிக்கப்பட்ட அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை மாலை கோபுரத்தின் உச்சியின் மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த கோவில் பாதுகாவலர்கள் அவரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பத்திரமாக கீழே இறக்க முயன்றனர். அவரை மீட்ட பிறகு, அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ​​அதில், மன நலம் பாதிக்கப்பட்ட அந்த நபரின் பெயர் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டது. அவரை போலீசார் திருகாளஹஸ்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோயில் கோபுரத்தின் மேலே மன நல பாதிக்கப்பட்டவர் ஏறியது எப்படி, அதுவரை கோயில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர், இச்சம்வபத்திற்கு கோயில் நிர்வாகம் காரணமா என பல கேள்விகள் எழுந்துள்ளன. 

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: Agnipath Recruitment: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள்: நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை

நல்வாய்ப்பாக, அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கபடாத பட்சத்தில், அந்த நபருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் கோயில் நிர்வாகமே பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில், இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த கோயில் மட்டும் இன்றி, அனைத்து முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget