மேலும் அறிய

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமன சட்டத்திருத்தம்! - பிரதமர் மோடிக்கு மம்தா பனர்ஜி கடிதம்

இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மம்தா தனது கடிதத்தில் கூறியுள்ளார்

மாநில அரசுப் பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசுப் பொறுப்புகளுக்கு அழைத்துக் கொள்ளலாம் என்கிற சட்டதிருத்தத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. அப்படி மாற்றும் சூழலில் மாநில அரசு மத்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை அனுப்புமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டிருந்தது.

இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். மாநில அரசு மறுத்தாலும் மத்திய அரசு அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம் என அந்தச் சட்டத்திருத்தம் குறிப்பிடும் நிலையில் மம்தா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது குறித்து கருத்து கூறியிருந்த அவர் இந்திராகாந்தியை போல மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “இந்திராகாந்தி மிகவும் சக்திவாய்ந்த தலைவர். ஆனால் அவர் பிரகனப்படுத்திய எமெர்ஜென்சி மக்களை சென்றடைந்தது. 1977 ஆம் ஆண்டு இந்திரா மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரை மக்கள் மன்னிக்கவில்லை. நமது பிரதமர் தற்போது விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பலனில்லை. மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள்.எந்தவொரு விவாதமும் இல்லாமல் தற்போது வேளாண் சட்டங்களை பிரதமர் ரத்து செய்துள்ளார். ஏன் அவர் வேளாண் சட்டங்களை ரத்து செய்தார். ஏனென்றால் உத்தரப்பிரதேச தேர்தல்தான் காரணம். எல்லோருக்கும் அது தெரியும். பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகி விடும்”” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையேதான் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பொறுப்புகளில் நியமித்துக் கொள்வது தொடர்பான சட்டத்திருத்தம் குறித்தும் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget