மேலும் அறிய

டெல்லியில் மது தட்டுப்பாடு ! மூடப்பட்ட 468 மதுக்கடைகள் ! அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் !

அங்குள்ள தனியார் கடை உரிமையாளர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட பல ஆஃபர்கள் மூலம் மதுக்களை இரவோடு இரவாக விற்க முனைப்பு காட்டியுள்ளனர்.

டெல்லியில் தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் மதுக்கடைகள் மூடல் :

டெல்லியில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய மதுக்கொள்கையை அம்மாநில அரசு கொண்டு வந்தது. அதன் படி மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்யவும், வீட்டுக்கே டோர் லெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த புதிய கொள்கையின் கீழ் 468 சில்லறை மதுபானக் கடைகள் நகரில் இயங்கி வந்தன. டிரையல் என்னும் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய கொள்கை நேற்றுடன் (ஜூலை 31 ) உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று முதல் (ஆகஸ்ட் 1)  மேற்குறிப்பிட்ட அனைத்து தனியார் மதுபான கடைகளையும் மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கிய உரிமத்தை திரும்ப பெற்றுள்ளது. இனி டெல்லி வாசிகள் அங்குள்ள அரசு மதுபான கடைகளில் மட்டுமே மதுக்களை வாங்கிக்கொள்ள முடியும். இது மதுப்பிரியர்கள் மற்றும் தனியார் மதுபான பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்காலிக சிரமத்தை மதுப்பிரியர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.


டெல்லியில் மது தட்டுப்பாடு ! மூடப்பட்ட 468 மதுக்கடைகள் ! அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் !

தட்டுப்பாட்டில் மதுப்பிரியர்கள் :


தனியார் மதுபான கடைகள் ஜூலை 31 இரவுடன் மூடப்படுவதால் , அங்குள்ள தனியார் கடை உரிமையாளர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட பல ஆஃபர்கள் மூலம் மதுக்களை இரவோடு இரவாக விற்க முனைப்பு காட்டியுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 1) முதல் டெல்லியில் மிகப்பெரிய மது தட்டுப்பாடு ஏற்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ”சனிக்கிழமை முதலே  கூட்டம் அதிகமாக இருந்தது, ஆனால் மதுபானக் கடைகளில் இருப்பு இல்லாததால், இப்போது மதுப்பிரியர்கள் நொய்டா, காசியாபாத், குர்கான் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுக்க தொடங்கியிருப்பதாக டெல்லியின் ஷேக் சராய் நகரில் மூடப்பட்ட மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே வாடிக்கையாளர் விவேக் கூறினார்.


டெல்லியில் மது தட்டுப்பாடு ! மூடப்பட்ட 468 மதுக்கடைகள் ! அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் !

குற்றச்சாட்டு :

இது ஒரு புறம் இருக்க புதிய மதுக்கொள்கையில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதாக  டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அவர்  சிபிஐ இதில் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார். சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் பாஜக ஆம் ஆத்மி அரசை மிரட்ட பார்க்கிறார்கள் . நாங்கள்  சிறைவாசத்திற்கு அஞ்சியவர்கள் அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில் தற்போது  தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  


 

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Embed widget