மேலும் அறிய

கேரளாவில் வியாழன்று பதவி ஏற்கிறது புதிய அரசு

வியாக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. எனினும் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்ததால் புதிய அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை.  அத்துடன் டவ் தே புயலும் காரணமாக மழை பெய்து வந்தால் அரசு நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வந்தது. 

இந்நிலையில் வரும் வியாக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் 21 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் 140 எம்.எல்.ஏக்கள் உட்பட 500 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


கேரளாவில் வியாழன்று பதவி ஏற்கிறது புதிய அரசு

முன்னதாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு புதிய அரசின் பதவியேற்பு விழாவை பெரிதாக நடத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளா பிரிவு கேட்டுக் கொண்டது. எனினும் மருத்துவர்களின் இந்த ஆலோசனையை ஏற்காத அரசு ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.  

ஏனென்றால் கேரளாவில் நேற்று 21 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகினர். அத்துடன் கொரோனா உறுதியாகும் சதவிகிதம் 24.74 சதவிகிதமாக உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் 23ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளன. அதேபோல் விழா நடைபெற உள்ள திருவனந்தபுரத்தில் டிரிபிள் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் அந்த மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

 

இந்தச் சூழலில் அங்கு பதவியேற்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பினராய் விஜயன் தலைமையிலான அரசி பதவியேற்பு விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இம்முறை அது கொரோனா காரணமாக 500 ஆக குறைந்துள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்த விழா தற்போது நடத்தப்படுகின்ற சூழல் கேரளா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. 

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget