மேலும் அறிய

காதலர்கள் அடுத்தடுத்து மரணம்: கால்வாயில் இளைஞரின் உடல், ஆணவக்கொலை செய்துவிட்டதாக கதறும் குடும்பம்..!

அறியப்படாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்னல் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இது ஆணவப் படுகொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஹரியானாவில் கர்னல் மாவட்டம் அமுப்பூர் கிராமத்தைச்  சேர்ந்த ரிக்கி (25) என்ற இளைஞர், பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. 

ரிக்கியும், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், காதலித்து  வந்ததாகவும், இதற்கு பெண் வீட்டாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் ரிக்கி குடும்பத்தினர் குற்றம் சாட்டினார். மேலும், ஆணவக்கொலை செய்த அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த, ஜூன் 19ம் தேதி அவரது காதலி தொலைபேசியில்  அழைத்ததாகவும், அப்பெண்ணை சந்திக்க கிளம்பிய அவர் அன்று முதல் வீடு திரும்பவில்லை என்றும் அவரது பெற்றோர்கள் புகார் மனுவில் தெரிவித்தனர். இதனையடுத்து, காணாமல் போன ரிக்கியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சோனிபட் நகரில் உள்ள கால்வாயில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இது காணாமல் போன ரிக்கியின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. அறியப்படாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்னல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது ஆணவக்கொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!

இதற்கிடையே, ரிக்கி நேசித்து வந்த பெண் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டதாக கர்னல் சதர் காவல் நிலைய பொறுப்பாளர் பால்ஜித் சிங் தெரிவித்தார். பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 306 பிரிவுகளின் கீழ், முன்னதாகவே எஃப்.ஐ.ஆர் ரிக்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Sexual Harassment: போக்சோ வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! 

காதலித்த வந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆணவக்கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, வன்கொடுமை, முறைபிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் ஆணவக்கொலை நடக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள்

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget