மேலும் அறிய

‛யூ ஆர் அண்டர் அரெஸ்ட்...’ கொலை வழக்கில் குட்டியுடன் யானை கைது!

யானைத் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் போலீசார், குட்டியுடன் தாய் யானையை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

சிறுவனைக்கொன்ற வழக்கில் தாய் யானையும், குட்டி யானையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும்  பொருந்தும் என்பது உண்மை தான். ஆனால் வனவிலங்குகளுக்காக என்ற கேள்வியினை ஏற்படுத்தியது கொலை வழக்கு ஒன்றில் யானைகள் கைதான சம்பவம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில், கோலாகட் மாவட்டத்தில் போகாகத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜித்தேன் கோகாய் என்பவர் யானைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் 14 வயதான சிறுவன் ஒருவர் தேயிலைத்தோட்டத்திற்கு அருகில் சுற்றித்திரிந்த குட்டி யானையினை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அருகில் இருந்த யானை தாய்ப்பாசத்தில், தனது குழந்தையினை ஏதோ செய்கிறார்கள் என்று அறிந்து அச்சிறுவனைத்தாக்கியதோடு மிதித்து கொலையும் செய்துள்ளது.

 

இதனையடுத்து யானைத்தாக்கி மகனை இழந்த சிறுவனின் பெற்றோர் போகாகத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரினை ஏற்றுக்கொண்ட போலீசார், சிறுவனைத் தாக்கியதாக கூறப்படும் தாய் யானை மற்றும் அதன் குட்டி யானையினை அதன் உரிமையாளருடன் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்ததோடு சங்கிலியில் கட்டி வைத்திருந்தனர். மேலும்  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாய் யானை மற்றும் குட்டி யானை 14 வயது சிறுவனைக்கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யானையினை விசாரணைக்குப்பிறகு, போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

அசாமில் சிறுவனைத்தாக்கி கொலை செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், தாய் யானை மற்றும் அதன் குட்டி யானை காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டது பெரும் வாதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தற்பொழுது அனைவரும் கருத்துக்களை பகிரும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. வனவிலங்குகள் அருகில் சென்றது அப்பையனின் தவறு எனவும், கைது செய்ய வேண்டியது யானைகளை அல்ல அதன் உரிமையாளர்கள் தான் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, அனைவருக்கும் பொதுவான விஷயம் தான், ஆனால் வாய் இல்லா இந்த ஜீவன்களை விசாரணைக்காக அழைத்து வந்ததோடு மட்டுமில்லாமல், விசாரணை முடியும் வரை சங்கிலியால் கட்டி வைத்து குற்றம் என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆயுட்கால இலவச ரயில் பயணம்! நவம்பர் 1 முதல் புதிய சலுகை – யாரெல்லாம் பயன்பெறலாம்?
ஆயுட்கால இலவச ரயில் பயணம்! நவம்பர் 1 முதல் புதிய சலுகை – யாரெல்லாம் பயன்பெறலாம்?
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட், இண்டிகோ விமான கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்!
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட், இண்டிகோ விமான கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்!
பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget