மேலும் அறிய

Crime : டீயில சர்க்கரை இல்ல.. தண்ணி மாதிரி இருக்கு.. கடை முதலாளியைக் கத்தியால் குத்திய இளைஞர்! பரபரப்பு..

வாடிக்கையாளர் சுபைர் என்பவர் டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனமுடைந்தததாகத் தெரிகிறது.

ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கேரளாவின் மலபுரம் மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயமடைந்து  உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். வாடிக்கையாளர் ஒருவர், டீயின் தரம் குறித்து ஆத்திரமடைந்ததால் அவரைக் கத்தியால் குத்தியதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.

மலபுரம் தனூரில், முனாஃப் என்பவர் சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். செவ்வாய் அன்று நிகழ்ந்த சம்பவத்தில், வாடிக்கையாளர் சுபைர் என்பவர் டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனமுடைந்தததாகத் தெரிகிறது. இதை அடுத்து வாடிக்கையாளர், முனாஃபுடன் வாக்குவாதம் செய்து, கத்தியால் குத்தியுள்ளார்.

ஒரு ஊழியர் கூறுகையில், சுபைர் என்பவர் காலையில் ஒரு கோப்பை தேநீர் குடிக்க வந்தார்.அவருக்கு டீ பரிமாறிய பிறகு, முதலில் சர்க்கரை குறைவாக இருப்பதாக புகார் கூறினார், பின்னர் அவர் கோபப்பட ஆரம்பித்தார், முனாஃப் அவரை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் அவர் தொடர்ந்து கோபமடைந்தார், பின்னர் அவர்கள் இருவரும் ஒவ்வொருவராக தள்ளுமுள்ளுவில் ஈடுபடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து சுபைர் சென்றுவிட்டார்.ஆனால் பின்னர் திரும்பி வந்து தான் வைத்திருந்த கத்தியால் முனாப்பை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்" என்று டீக்கடை ஊழியர் கூறினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முனாஃப் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் அவரது உடல்நிலையைப் பார்த்த அவர் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து சுபைரை போலீசார் கைது செய்தனர்.

சர்க்கரைப் பிரச்னை கொலைவெறித் தாக்குதல் வரை சென்றிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

....................................................

மற்றுமொரு முக்கிய கேரள செய்தி..

கலைப் படைப்புகள் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதனால் அதை வேறு எந்த அளவுகோல் கொண்டும் பிரித்துப் பார்க்காமல் கலைப் படைப்புகளை ரசிக்க வேண்டும் என்று கூறினார்.

61வது கேரள கலைத் திருவிழாவின் தொடக்க விழாவில் பினராயி விஜயன் இவ்வாறாகப் பேசினார். அவர் பேசியதாவது: இந்தத் திருவிழா கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை பறைசாற்றும் களம். இங்கே சாதிக்கும், மதக்கும் இடமில்லை. கலை சாதி, மதம் கடந்தவை.

திருவிழாக்களை இப்படித்தான் நாம் கொண்டாட வேண்டும். அப்படி இருந்தால் தான் கேரளா என்றும் அமைதி, மகிழ்ச்சி, மதச்சார்பின்மையின் மையமாக இருக்கும். 

இந்த திருவிழாவில் 14 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவது எளிதல்ல. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் திறமைகளும் பறைசாற்றுவதும் தான் இலக்காக இருக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்றல் என்பதே மிகப்பெரிய சாதனை தான். இந்த மனோபாவம் மாணவர்கள் மனங்களிலும் இருக்க வேண்டும், பெற்றோரின் எண்ணங்களிலும் இருக்க வேண்டும்.


Crime : டீயில சர்க்கரை இல்ல.. தண்ணி மாதிரி இருக்கு.. கடை முதலாளியைக் கத்தியால் குத்திய இளைஞர்! பரபரப்பு..

குழந்தைகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. அதை நோக்கி அரசாங்கம் மிக முக்கியமான நகர்வுகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்று போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய கலைத் திருவிழாவான இந்தத் திருவிழாவை நாம் நடத்த முடியவில்லை. 

கொரோனா பெருந்தொற்றால் குழந்தைகள் பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். இப்போது நடைபெறும் இந்த கலைத் திருவிழா மாணவர்களுக்கு ஆசுவாசம் தரும்.

இருப்பினும் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவுவதால் இவ்வளவு பெரிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
Embed widget