மேலும் அறிய

Coronavirus Third Wave: ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் உச்சம் தொடும் 3வது அலை; அலர்ட் அலர்ட்...!

கொரோனா இரண்டாம் அலை மார்ச்சில் தொடங்கி ஏப்ரலில் உச்சம் தொடும் என எஸ்.பி.ஐ வங்கியின் மற்றொரு ஆய்வறிக்கை முன்கூட்டியே சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொள்கை வகுப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது, கோவிட்-19: தி ரேஸ் டு ஃபினிஷிங் லைன்' என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கி செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொடும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்றுகள் பரவல் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் பாதியில் அதிகபட்சத்தை எட்டி மே இறுதி வரை நீடிக்கும் என்று முன்கூட்டியே எஸ்.பி.ஐயின் மற்றொரு ஆய்வறிக்கை கணித்திருந்தது.

Coronavirus Third Wave: ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் உச்சம் தொடும் 3வது அலை; அலர்ட் அலர்ட்...!

ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் மூன்றாவது அலை 

அதைப்போலவே கடந்த மே மாதம் 7ஆம் தேதி இந்தியா கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தது. தற்போதய தரவுகளின் படி ஜூலை 2ஆவது வாரத்தில் இந்தியாவில் 10,000 க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அதிகரிக்கலாம் எனவும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மட்டுமே மீட்பர்

Coronavirus Third Wave: ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் உச்சம் தொடும் 3வது அலை; அலர்ட் அலர்ட்...!

எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தடுப்பூசி மட்டுமே மீட்பர் என்று கூறியது. இந்தியாவில் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது கடந்த வாரத்திலிருந்து தற்போது வரை  45,000 என்ற அளவில் உள்ளது, இது பேரழிவு தரும் இரண்டாவது அலை "நாட்டில் இன்னும் முடிவடையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. உலகளாவிய தரவுகளின் படி இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது பதிவான வழக்குகளை விட மூன்றாம் அலையின் போது 1.7 மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினசரி 40 லட்சம் தடுப்பூசிகளை போட வேண்டும்

எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் எனவும், இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 4.6% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 20.8% பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்டநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் வங்கி வைப்பு தொகை குறைந்து விட்ட நிலையில் அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் வீட்டுக் கடன் தொகை மேலும் அதிகரிக்கும் என்றும்,  அதிக ஜிடிபியை கொண்ட மாநிலங்களில் அதிக உயிரிழப்பும், குறைவான ஜிடிபியை கொண்ட மாநிலங்களில் குறைந்த உயிரிழப்பும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துதல் குறைவு

Coronavirus Third Wave: ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் உச்சம் தொடும் 3வது அலை; அலர்ட் அலர்ட்...!

இந்தியா ஒரு நாளைக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கத் தொடங்கி உள்ள நிலையில், ராஜஸ்தான், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  வழங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாகவே உள்ளது எனவும் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், அசாம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்த விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்றும் இந்த மாநிலங்கள் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Porur to Vadapalani Metro Train: நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
Embed widget