மேலும் அறிய

வீட்டுமனைகளை பெற ஆன்லைன் விண்ணப்பம் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர்

ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்த https:/obps.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வீட்டு மனைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பகுதிக்கு வெளியே உள்ள அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் உள்ள தனி வீட்டுமனைகளை ஆன்லைன் மூலம் முறைப்படுத்தும் நடவடிக்கையை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமைப்பு செயலாளர் விக்ராந்த் ராஜா, தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம், தேசிய தகவலியல் மைய தலைமை தகவலியல் அதிகாரி தேவ்ரத்ன சுக்லா, உதவி தலைமை தகவலியல் அதிகாரி ராஜசேகரன், தொழில்நுட்ப இயக்குனர் ஷபியுல்லா, நகரமைப்பு குழும உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், முதுநிலை நகர அமைப்பாளர் கந்தர்செல்வன், இளநிலை நகர அமைப்பாளர் விஜயநேரு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Manargudi: உயிரிழந்த மருத்துவர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத மன்னார்குடி மக்கள்!


வீட்டுமனைகளை பெற ஆன்லைன் விண்ணப்பம் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர்

Jai Bhim Issue: ஐயோ பாவம் பாமக.. சி.என்.ராமமூர்த்தி ஆவேசம்

அதாவது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கடந்த 30-1-2017 க்கு முன் விற்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மனை பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டம் புதுச்சேரி அரசு வெளியிட்ட ஆணையின்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதி பெறாத மனைப் பிரிவுகளில் அமைந்துள்ள தனி மனைகள், உரிய கட்டணம் பெற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகரமைப்பு குழுமங்கள், மனைகளை முறைப்படுத்தும் அனுமதியை வழங்குகிறது. இதுவரை விண்ணப்பங்களை பெறுதல், பரிசீலித்தல், கட்டணங்களை பெறுதல் மற்றும் முறைப்படுத்தும் அனுமதியை வழங்குதல் ஆகியவை கைமுறையாக நடந்து வந்தது.

Karur Latest News: கேலி செய்த மாணவர்கள்.. தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்!

தனி மனைகளுக்கு முறைப்படுத்தும் அனுமதி வழங்கும் முறையினை வேகப்படுத்தவும், மனித தலையீட்டினை குறைக்கவும், ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பங்கள் பெறவும், அனுமதி வழங்கும் முறையினை நகர அமைப்பு குழுமங்கள் புதுச்சேரி தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி தனிமனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பம் பெறுதல், அதனை பரிசீலித்தல், உரிய கட்டணம் செலுத்துதல், முறைப்படுத்தும் அனுமதி வழங்குதல் ஆகிய பணிகள் ஆன்லைன் மூலம் செய்யப்படும்.

இதன் மூலம் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் வெளிப்படைத்தன்மை உண்டாகும். ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்த https:/obps.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget