மேலும் அறிய

Dosa: மசாலா தோசைக்கு சாம்பார் கொடுக்காத உணவக உரிமையாளர்: அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

sambar with dosa: பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் ஒருவருக்கு தோசைக்கு சாம்பார் வழங்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் ஒருவருக்கு தோசைக்கு சாம்பார் வழங்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

’சாம்பர் கொடுக்கல’

பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உணவு சாப்பிட சென்றுள்ளார், மனீஷ் பதக் கோலா. மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் அவரது அம்மாவும் சென்றுள்ளார். ஸ்பெசல் மசாலா தோசை ஆர்டர் செய்துள்ளார். ரூ.140 கொடுத்து தோசை பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. சாம்பார் பாக்கெட்டை காணவில்லை. தோசைக்கு மிகவும் ஏற்றது சாம்பார்தான். தோசைக்குத் தொட்டுக்கொள்ள வேறேதோ சட்னி கொடுத்துள்ளனர். அன்றி இரவு என்பதால், வேறு வழியில்லாமல், சாம்பார் இல்லாமல் தோசையை சாப்பிட்டனர். மறுநாள் காலையில் முதல் வேலையாக, உணவகத்திற்கு சென்ற மனீஷ், தோசைக்கு சாம்பார் வழங்படாதது குறித்து முறையிட்டுள்ளார். ஆனால், உணவகம் நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் இல்லை. அதோடு, ’ரூ.140 கொடுத்து நீ மொத்த உணவகத்தையும் வாங்கிட முடியாது.’ என்று கூறியுள்ளார்.

உணவக நிர்வாகத்தினர் இப்படி சொன்னது மனீஷின் கோபத்தை ஏற்படுத்தியது. நுகர்வோரின் தேவையை புரிந்து கொள்ளாமல், அவமதித்ததற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த வெட் பிரகாஷ் சிங் மற்றும் வருண் குமார் கொண்ட குழு  ஓராண்டிற்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, உணவக உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதமாக அளிக்க உத்தரவிட்டது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget