மேலும் அறிய

போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்த அமரீந்தர், தான் பாஜகவில் சேர போவதில்லை என மறுத்து வந்தார்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளன.

89 வயதாகும் அமரீந்தர் சிங், முதுகு அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் நாடு திரும்பிய பிறகு அவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அமரீந்தர் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கேப்டன் அமரீந்தர் சிங், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். கடந்தாண்டு அவர் வகித்த வந்த முதலமைச்சர் பொறுப்பு சரண்ஜித் சிங் சன்னிக்கு வழங்கப்பட்டதையடுத்து, கட்சியிலிருந்து வெளியேறினார்.

அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், தலைமையால் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் அதை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்க்கையில் அரசியல் இன்னும் மிஞ்சி இருப்பதாகவும், தனக்கு சூரிய அஸ்தமனம் வந்துவிடவில்லை என்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்த அமரீந்தர், தான் பாஜகவில் சேர போவதில்லை என மறுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்த பல காங்கிரஸ் தலைவர்கள் போல் அல்லாமல் சொந்த கட்சியை தொடங்கினார். ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும் அவரது டெபாசிட்டையும் இழந்தார். 

தேர்தலுக்குப் பிறகு, அதிருப்தியில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரும் ஒருவர். ஆனால், அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலாவின் காங்கிரஸ் எம்.பி.யாகவே தொடர்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர், தனது மகள் ஜெய் இந்தர் கவுரை தனது மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்று பாஜகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget