மேலும் அறிய

Aadhaar Authentication: அதிர்ச்சி; இனி தனியார் கையில் ஆதார் தகவல்கள்; மோடி அரசு சட்டத்திருத்தம்- மக்களுக்கு ஆபத்தா?

திருத்தப்பட்ட விதிகளின் மூலம் உணவகங்கள், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, போக்குவரத்து, இ- காமர்ஸ் உள்ளிட்ட தனியார் துறைகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான மக்களின் ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அமைச்சகம் அல்லது துறை தாண்டி, ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தலாம். எனினும் உரிய காரணங்களோடு கூடிய முன்மொழிவை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நல்லாட்சி (சமூக நலன், கண்டுபிடிப்பு, அறிவு) திருத்த விதிகள், 2025 (Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Amendment Rules, 2025) என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்களின் விவரம் கசிவதைத் தடுக்கும் வகையில் நல்லாட்சி அளிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எப்போது கொண்டு வரப்பட்டது?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதுகுறித்த திருத்தத்தை நேற்று (ஜனவரி 31, 2025) கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்த விதிமுறைகளில்,  “விதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைச்சகம் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசு, ஆதார் அங்கீகாரம் கோரப்படும் நோக்கத்திற்காக நியாயப்படுத்தலுடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, UIDAI-க்கு பரிந்துரை செய்வதற்காக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருத்தப்பட்ட விதிகள் சொல்வது என்ன?

திருத்தப்பட்ட விதிகளில், “அமைச்சகம் அல்லது துறையைத் தவிர வேறு எந்த நிறுவனமும் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பினால், விதி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காகவும், மாநில நலனுக்காகவும் கோரப்பட்ட அங்கீகாரம் தொடர்பாக நியாயத்துடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது பொருத்தமான அரசுத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்“  என்று கூறப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதற்கான வரைவறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி யாரெல்லாம் ஆதாரைப் பயன்படுத்த முடியும்?

திருத்தப்பட்ட விதிகளின் மூலம் உணவகங்கள், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, போக்குவரத்து, இ- காமர்ஸ் உள்ளிட்ட தனியார் துறைகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வங்கிகளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ஆதார் பயன்படுத்தும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget