மேலும் அறிய

Aadhaar Authentication: அதிர்ச்சி; இனி தனியார் கையில் ஆதார் தகவல்கள்; மோடி அரசு சட்டத்திருத்தம்- மக்களுக்கு ஆபத்தா?

திருத்தப்பட்ட விதிகளின் மூலம் உணவகங்கள், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, போக்குவரத்து, இ- காமர்ஸ் உள்ளிட்ட தனியார் துறைகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான மக்களின் ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அமைச்சகம் அல்லது துறை தாண்டி, ஆதார் அட்டையைத் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தலாம். எனினும் உரிய காரணங்களோடு கூடிய முன்மொழிவை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நல்லாட்சி (சமூக நலன், கண்டுபிடிப்பு, அறிவு) திருத்த விதிகள், 2025 (Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Amendment Rules, 2025) என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்களின் விவரம் கசிவதைத் தடுக்கும் வகையில் நல்லாட்சி அளிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எப்போது கொண்டு வரப்பட்டது?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதுகுறித்த திருத்தத்தை நேற்று (ஜனவரி 31, 2025) கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்த விதிமுறைகளில்,  “விதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைச்சகம் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசு, ஆதார் அங்கீகாரம் கோரப்படும் நோக்கத்திற்காக நியாயப்படுத்தலுடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, UIDAI-க்கு பரிந்துரை செய்வதற்காக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருத்தப்பட்ட விதிகள் சொல்வது என்ன?

திருத்தப்பட்ட விதிகளில், “அமைச்சகம் அல்லது துறையைத் தவிர வேறு எந்த நிறுவனமும் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பினால், விதி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காகவும், மாநில நலனுக்காகவும் கோரப்பட்ட அங்கீகாரம் தொடர்பாக நியாயத்துடன் ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது பொருத்தமான அரசுத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்“  என்று கூறப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதற்கான வரைவறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி யாரெல்லாம் ஆதாரைப் பயன்படுத்த முடியும்?

திருத்தப்பட்ட விதிகளின் மூலம் உணவகங்கள், சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, போக்குவரத்து, இ- காமர்ஸ் உள்ளிட்ட தனியார் துறைகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வங்கிகளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ஆதார் பயன்படுத்தும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget