மேலும் அறிய

Tomato Farmer: விண்ணை முட்டும் தக்காளி விலை.. ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி.. எப்படி தெரியுமா?

புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தக்காளி விவசாயம் செய்து 1.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தக்காளியை விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

உச்சத்தில் தக்காளி விலை: 

 தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தொடங்கியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை  விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோடீஸ்வரரான புனே விவசாயி:

இந்நிலையில் புனேவை சேர்ந்தவர் துக்காராம் பாகோஜி கயாகர். அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சுமார் 12 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். துக்காராம் உடன் அவரது மகன் ஈஸ்வர் கயாகர், மருமகள் சோனாலி ஆகியோர் உடன் இருந்து விவசாயம் செய்து வருகிறார்கள். தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது. துக்காராம கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டி தக்காளி அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். ஒரு தக்காளி பெட்டி சுமார் 1000 முதல் 2400 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த மாதம் மட்டும் அவருக்கு 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

துக்காராம் பாகோஜி கயாகரில் மருமகள் தக்காளியை பயிரிடுவது, அறுவடை செய்வது, பெட்டிகளில் வைப்பது போன்ற பணிகளை கவனித்து வருகிறார். அவரது மகன் ஈஸ்வர் அதனை சந்தை படுத்துதல் மற்றும் விற்பனை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். இது தாங்கள் செலுத்திய கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இது என தெரிவித்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் ஒரு பெட்டி தக்காளி 2,100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதேபோல் 900 தக்காளி பெட்டிகளை விற்பனை செய்து 18 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.  துக்காராம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பல விவசாயிகளுக்கு தக்காளி விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் ஒரு விவசாயி 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chandrayaan 3 : ”ஒன்னு ஓவர், இன்னும் 9 கட்டங்கள் மிச்சமிருக்கு”.. 39 நாட்களில் சந்திரயான் 3-ன் பயண விவரங்கள்..

Yamuna River: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தலைநகர்.. தத்தளிக்கும் டெல்லி மக்கள்.. யமுனா நதியின் நிலவரம் என்ன?

ரெகுலேட்டர் சேதத்தால் மோசமடைந்த வெள்ள நிலைமை… ராணுவம், என்டிஆர்எஃப் உதவியை நாடிய கெஜ்ரிவால்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget