மேலும் அறிய

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கழிவுபஞ்சு நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

மூலப்பொருட்கள் விலை உயர்வை குறைக்க கோரியும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கழிவுபஞ்சு நூற்பாலைகள் இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட கழிவுப் பஞ்சிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் எனப்படும் கழிவுபஞ்சு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஓ.இ.மில்கள் பருத்தி கழிவிலிருந்து நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ நூல்களும்,  பிளாஸ்டிக் பாட்டில் பைபர், ஆயுத்த ஆடை நிறுவன பனியன் கட்டிங் கழிவிலிருந்து 15 லட்சம் கலர் நூல் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதனிடையே மூலப்பொருட்கள் விலை உயர்வால் நெருக்கடிக்கு உள்ளான இந்த தொழில், மின் கட்டணம் உயர்வால் முடக்கியுள்ளது. 117 ரூபாய்க்கு கழிவுப்பஞ்சு விற்கப்படும் நிலையில், இந்த நூற்பாலையில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் 180 ரூபாய்க்கு விற்று வந்த நூல்கள் தற்போது 140 ரூபாய்க்கு கூட யாரும் வாங்குவதில்லை என கழிவுபஞ்சு நூற்பாலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வை குறைக்க கோரியும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கழிவுபஞ்சு நூற்பாலைகள் இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கழிவுபஞ்சு நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், “ஓ.இ. மில்களுக்கான மூலப்பொருளான கழிவுப் பஞ்சு கடந்த ஒரு வருடமாக வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 20 வருட காலமாக பருத்தி விலையில் இருந்து 60 % விலையில்  விற்கப்பட்டு வந்த கழிவுப்பஞ்சு, தற்போது 80% வரை உயர்ந்துள்ளது. இதனால் நூற்பாலைகள் நூலை உற்பத்தி செய்து உரிய விலைக்கு விற்க முடியவில்லை. இதனால் நூற்பாலை உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கிடையில் கூடுதலாக மாநில அரசின் மின் கட்டண உயர்வு தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால், ஓ.இ. மில்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மூலப்பொருட்கள், மின் கட்டண உள்ளிட்ட விலை உயர்வால் ரூ.10 முதல் 15  கிலோவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறினால் மட்டுமே ஓ.இ. மில்களை நடத்த முடியும். ஓ.இ.மில் நூல்கள் இன்றளவும் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்த விலையிலேயே விற்பனையாகி வரும் நிலையில், கிலோவிற்கு 97 ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில் கழிவு பஞ்சு விலை, 117 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனுடன் மின் கட்டணம் உயர்வு என்பது பல மடங்குகள் அதிகரித்திருப்பதும் செலவீனங்களை சமாளிக்க முடியாமல் திணற வேண்டியுள்ளது. ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் காரணமாக  நாள் ஒன்றுக்கு 40 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி பாதிப்பும், நாள் ஒன்றுக்கு ரூபாய் 10 கோடி வருவாய் இழப்பும் ஏற்படும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த உற்பத்தி நிறுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி  ஓ.இ. மில்களிடமிருந்து நூல் வாங்கும் விசைத்தறியாளர்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஓராண்டாக 50% மட்டுமே ஓ.இ. மில்கள் உற்பத்தி நடந்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
Post Office Jobs 2025: 10th பாஸ் போதும், மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்..!  தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Post Office Jobs 2025: 10th பாஸ் போதும், மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்..! தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்
விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025 Modi Wishes: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Embed widget