மேலும் அறிய

Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணபுரிய வாய்ப்பு வந்துள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணிகளில் சேர விரும்புவோர் இன்று (மே 26) இரவு 8 மணிக்குள் இணையத்தில் பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் தீயாய் பரவிவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கும் அமலில் உள்ளதால் பாதிப்பின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவருவதால் பல இடங்களில் கொரோனா சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சியின் கீழ் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பிற்கான அழைப்பு விடுத்துள்ளது. இதில் MBBS மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் செவிலியர்களுக்கு DGNM மற்றும் பிஎஸ்சி நர்சிங் முடித்தர்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ 60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 189 செவிலியர் பணிகள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ள நிலையில், தகுதியுள்ள நபர்கள் மருத்துவ அலுவலர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையத்திலும் மற்றும் செவிலியர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணைய பக்கத்திலும் மே 26-ஆம் தேதி அதாவது இன்று இரவு 8 மணிக்குள் பதிவுசெய்யுமாறு சென்னை மாநகராட்சி  கேட்டுக்கொண்டுள்ளது.


Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

இதனையடுத்து விண்ணப்பித்த நபர்களுக்கு சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை கூட்ட அரங்கில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மே 28-ஆம் தேதி பணியில்  உடனடியாக சேருமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதோடு பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கவேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல்‌ விவரங்களுக்கு What’s App Number (1. Medical Officer- 9498346492 2. Staff Nurse 9498346493) என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌ மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌ எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget